நீதிமன்ற வளாகத்தில் மத போதகரை வாலிபர் அரிவாளால் வெட்ட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையிலிருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைந்துள்ளது. இங்குள்ள மகிளா நீதிமன்றத்தில் நடந்த ஒரு விசாரணைக்காக தாழையூத்து பகுதியைச் சேர்ந்த மத போதகரமான ஜோஸ்வா இமானுவேல் என்பவர் வந்திருந்தார். இவர் நீதிமன்றத்தில் அமர்ந்திருக்கும் போது திடீரென ஒரு வாலிபர் மதபோதகரை அரிவாளால் வெட்டுவதற்கு முயற்சி செய்தார். இதைப் பார்த்த வேணுகோபால் என்ற காவலர் […]
