Categories
உலக செய்திகள்

வரலாற்றில் முதல் முறை… நிலவின் மண்ணில் வளர்க்கப்பட்ட செடி…. நாசா விஞ்ஞானிகள் அசத்தல்…!!!

நிலவில் கிடைத்த மண்ணிலிருந்து செடிகளை வளரச்செய்து வரலாற்றிலேயே முதல் தடவையாக நாசா விஞ்ஞானிகள் புதிய சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்கள். அப்பல்லோ விண்கலமானது சந்திரனிலிருந்து பெறப்பட்ட மண் மாதிரிகளை பூமிக்கு அனுப்பியிருந்தது. அதனை வைத்து செடிகளை வளர்ப்பது குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டனர். அதன்படி செடி ஒவ்வொன்றுக்கும் ஒரு கிராம் அளவு கொண்ட நிலவின் மண்ணை ஆராய்ச்சியாளர்கள் ஒதுக்கினர். அதனோடு, செடிகளின் இலைகளையும் நீரையும் சேர்த்திருக்கிறார்கள். அதனைத்தொடர்ந்து சுத்தமான அறைக்குள் ஒரு கண்ணாடிப் பெட்டியில் அதனை வைத்திருக்கிறார்கள். அந்த மண்ணில் […]

Categories

Tech |