Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

என்னை அடிச்சுட்டான்…. தொழிலாளியின் தவறான முடிவு…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

தொழிலாளியை தற்கொலைக்கு தூண்டியதாக வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள செறுகோள் அப்பட்டுவிளையில் ரெங்கசாமி என்ற தொழிலாளி வசித்து வருகின்றார். இவரது பக்கத்து வீட்டில் தம்பி கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சுபாஷ் என்ற மகன் இருக்கின்றார். இந்த இரு குடும்பத்தினருக்கும் இடையில் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் ரெங்கசாமியுடன் சுபாஷ்  தகராறு செய்து அவரை மண்வெட்டியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ரெங்கசாமிக்கு உள் காயம் ஏற்பட்ட நிலையில் தனது வீட்டிற்கு சென்று படுத்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மண்வெட்டியால் தாக்கிய வாலிபர்…. தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. கன்னியாகுமரியில் பரபரப்பு….!!

முன்விரோதம் காரணமாக தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செறுகோள் அப்பட்டுவிள பகுதியில் ரங்கசாமி என்பவர் கூலித் தொழிலாளியாக வசித்து வந்துள்ளார். இவருக்கு ரஞ்சிதம் என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் இருக்கின்றனர். இவர்களுக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த கிருஷ்ணனுக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகின்றது. எனவே இரு வீட்டாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், கிருஷ்ணனின் மகன் சுபாஷ் மண்வெட்டியால் ரங்கசாமியை சரமாரியாக அடித்ததாக கூறப்படுகிறத. இதில் ரங்கசாமிக்கு பலத்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இதுல தலையிட நீ யாரு.?.. மருமகனுக்கு நடந்த கொடூரம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

முன்விரோதம் காரணமாக மாமனார்களுக்கு இடையே நடந்த தகராறில் மருமகன் வெட்டுப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள தேவாமங்கலம் பகுதியில் செல்வராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் தனது தம்பியான ராஜேந்திரன் என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் அண்ணன், தம்பி இருவருக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து செல்வராஜின் மருமகனான மணிகண்டன் தனது இரு மாமனார்கள் தகராறில் ஈடுபடுவதைக் கண்டு அவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

மண்வெட்டி பிடித்த கை இது… முதல்வர் பழனிசாமி பரப்புரை..!!

விவசாயத்தில் மண்வெட்டி பிடித்த கை என்று பிரச்சாரத்தின்போது முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சியினர் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி பரப்புரை செய்து வருகின்றனர். முதல்வர் பழனிசாமி தனது பரப்புரையின் போது என்னுடைய கை மண்வெட்டி பிடித்து என்று தெரிவித்தார். டிராக்டர் ஒட்டவும் தெரியும். பருவத்தில் […]

Categories

Tech |