Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் மண்பானை…..? தொழிலாளர்கள் வைத்த முக்கிய கோரிக்கை…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் வைக்க தேவையான மண் பானையை வைக்க வேண்டும் என்று மண் பானை செய்யும் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழர் திருநாளாம் தை திருநாளில் தமிழக மக்கள் அனைவரும் பொங்கல் வைத்து கொண்டாடுவது வழக்கம். அதுதான் நம்முடைய பாரம்பரியமும் கூட. ஆனால் பெருநகரங்களில் பலர் பித்தளை மற்றும் சில்வர் பாத்திரங்கள் பொங்கல் வைத்து பொங்கல் பண்டிகையை கொண்டாடுகின்றனர். மண் பானையில் பொங்கல் வைத்து பண்டிகையை கொண்டாடும் பழக்கம் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வாக்காளர்களின் தாகம் தீர்க்க… வாக்குச்சாவடி மையங்களில்… தயார் நிலையில் உள்ள பானைகள்..!!

வாக்காளர்களின் தாகம் தீர்க்க வாக்குச்சாவடி மையங்களில் மண் பானைகள் தயார் நிலையில் உள்ளன. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து வாக்குச்சாவடி மையங்களில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடுமையான அனல் காற்று வீசுவதால் தேர்தல் வாக்குபதிவு நேரத்தில் அனைத்து வாக்கு சாவடி மையங்களிலும் வாக்காளர்கள் வாக்களிக்க வரும்போது குடிப்பதற்காக குளுமையான தண்ணீர் மானாமதுரை மண்பாண்ட தொழிலாளர்களிடம் ஆர்டர் கொடுக்கப்பட்டது. இந்த மண் பானைகள் தொகுதி […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“குக்கர் உணவு, எவ்வளவு கெடுதல்”… “மண்சட்டி உணவு, எவ்வளவு நன்மை”… வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

தினசரி நாம் குக்கரில் உணவை சமைத்து சாப்பிடுகிறோம். அது எவ்வளவு தீங்கை நமக்குத் தெரிகின்றது தெரியுமா? மண்சட்டி உணவில் எவ்வளவு பயன்கள் இருக்கின்றது என்பதை பார்ப்போம். இன்றைய உலகில் பள்ளிப்படிப்பு, கல்வி என அனைத்தும் அதிகரித்ததன் காரணமாக நாம் வசதியான வாழ்க்கைக்கு சென்று விடுகிறோம். அதனால் பழையவற்றை அனைத்தையும் மறந்து விடுகிறோம்.மண்சட்டி மாண்பு இன்று பெயரளவுக்கு கூட எங்கும் வருவதில்லை. இதனால் ஏற்படும் தீமைகள் பற்றி நீங்கள் அறிந்திருப்பது குறைவு. உணவை சமைக்கும் போது காற்று மற்றும் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில்… ரூ.30 முதல் ரூ.300… படுஜோராக தயாராகி வரும் பொங்கல் பானைகள்..!!

பொங்கல் பண்டிகையை ஒட்டி அழகர்கோயிலில் பொங்கல் பானை விற்பனை சூடு பிடித்துள்ளது. பானை செய்யும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக பணியாற்றி வந்தனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே அலங்காநல்லூர், கோவில் சுந்தரராஜன் பட்டியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பானைகள் செய்யும் பணி படுஜோராக நடைபெற்று வருகிறது. அழகர்மலை அடிவாரத்தில் இந்த மண்பானை செய்யப்படுவதால் மூலிகை குணம் நிறைந்த தண்ணீர் மண் பானையில் கலப்பதால் இந்த மண் பானைகளுக்கு மவுசு உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இது தவிர […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“குக்கரில் உணவு, எவ்வளவு கெடுதல்”… “மண்சட்டி உணவு, எவ்வளவு நன்மை”… வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

தினசரி நாம் குக்கரில் உணவை சமைத்து சாப்பிடுகிறோம். அது எவ்வளவு தீங்கை நமக்குத் தெரிகின்றது தெரியுமா? மண்சட்டி உணவில் எவ்வளவு பயன்கள் இருக்கின்றது என்பதை பார்ப்போம். இன்றைய உலகில் பள்ளிப்படிப்பு, கல்வி என அனைத்தும் அதிகரித்ததன் காரணமாக நாம் வசதியான வாழ்க்கைக்கு சென்று விடுகிறோம். அதனால் பழையவற்றை அனைத்தையும் மறந்து விடுகிறோம்.மண்சட்டி மாண்பு இன்று பெயரளவுக்கு கூட எங்கும் வருவதில்லை. இதனால் ஏற்படும் தீமைகள் பற்றி நீங்கள் அறிந்திருப்பது குறைவு. உணவை சமைக்கும் போது காற்று மற்றும் […]

Categories

Tech |