Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காரில் இதுதான் இருக்கா…? வசமா மாட்டிய வாலிபர்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக மண்ணுளி பாம்பை கடத்தியவர்களுக்கு னத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். கேரளாவில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலுக்கு மண்ணுளி பாம்பை கடத்தி வருவதாக பூதப்பாண்டி வனச்சரக அதிகாரி திலீபனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி வனவர்கள் ரமேஷ், பிரசன்னா மற்றும் வனக்காப்பாளர் சக்திவேல், ஆல்வின் ஆகியோர் வடசேரி பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக கேரள பதிவெண்ணுடன் வந்த ஒரு காரை வனத்துறையினர் நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் காரில் பின்புறம்2. […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மண்ணுளி பாம்பை பிடித்த பொதுமக்கள் …!!

அரியலூர் அருகே கொள்ளிட கரையில் ஊர்ந்து சென்ற மண்ணுளி பாம்பை பிடித்த இளைஞர்கள் வனத்துறையிடம் ஒப்படைத்தனர். அரியலூர் மாவட்டம் திருமுனைப்பாடி கிராமத்தில் உள்ள கொள்ளிடக் கரையில் இளைஞர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது கரையில் இருந்து ஒரு உயிரினம் ஊர்ந்து செல்வதைக் கண்ட இளைஞர்கள் அதனைப் பிடித்து பார்த்தபோது மண்ணுளி பாம்பு தெரியவந்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையிடம் அப்பகுதி இளைஞர்கள் மண்ணுளி பாம்பை சாக்குப்பையில் கட்டி ஒப்படைத்தனர். இச்செய்தி அறிந்த அப்பகுதி மக்கள் மண்ணுளி […]

Categories

Tech |