தொடர் மழையின் காரணமாக பாலம் உடைந்து விழும் நிலையில் இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் நீலகிரி மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மண்ணரிப்பு ஏற்பட்டு 5 இடங்களில் உள்ள பால்ம் உடைந்து விழுந்தது. இதேப்போன்று கூடலூரில் உள்ள ஆணை செத்த கொல்லி பகுதியில் அமைந்துள்ள பாலத்திலும் […]
