Categories
அரசியல்

“என்னை இயக்குவது இந்த சக்திதான்…!!” தெலுங்கானா ஆளுநர் தமிழிசை பேச்சு…!!

கன்னியாகுமரியில் புகழ் பெற்ற மண்டைக்காடு பகவதி பகவதி அம்மன் திருக்கோயில் மாசி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, “அன்னை பகவதியை தரிசிக்க வந்துள்ள பக்தர்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். நான் புதுச்சேரி மற்றும் தெலுங்கானாவில் துணைநிலை ஆளுநராக உள்ளேன். என்னை இயக்குவது அன்னை பகவதியின் சக்திதான் நான் இங்கு ஒரு ஆளுநராக வரவில்லை அன்னை பகவதியின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பகவதி அம்மன் கோவிலில்…. கோலாகலமாக நடைபெற்ற பரிகார பூஜை…. கோவில் நிர்வாக வட்டாரம் தகவல்….!!

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் முதல்கட்ட பரிகார பூஜையான மிருத்யுஞ்சய ஹோமம் கோலாகலமாக நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தீ விபத்தால் ஏற்ப்பட்ட  கருவறை மேற்கூரையை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றது. இதனையடுத்து கோவிலில் 2 நாட்கள் தேவபிரசன்னம் பார்க்கப்பட்டு, கோவிலை விரிவாக்கம் செய்வது உட்பட பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. அதன்பின் முதல் பரிகாரமாக மிருத்யுஞ்சய ஹோமம் நடைபெற்றது. எனவே அதிகாலை 5.30 மணிக்கு சிறப்பு கணபதி ஹோமம், காலை 9 மணிக்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“பகவதி அம்மன் கோவில்” 83 நாட்களுக்கு பிறகு…. உண்டியலில் இவ்வளவு இருந்துச்சு….!!

தீ விபத்து ஏற்பட்ட பகவதி அம்மன் கோவிலில் நனைந்த உண்டியலை எண்ணியுள்ளனர் . கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் கடந்த 2ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. அப்போது தீயை அணைப்பதற்கு தீயணைப்பு துறை வாகனங்கள் மூலம் தண்ணீர் அடித்து குளிரூட்டப்பட்டது. அப்போது கோவிலின் முன்பு வைத்திருந்த ஒரு நிரந்தர உண்டியல் மற்றும் 7 குடங்களில் இருந்த காணிக்கை பணம் அனைத்தும் தண்ணீரில் நனைந்து விட்டது. இதனையடுத்து அந்த உண்டியலில் இருந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தீ விபத்து ஏற்பட்ட கோவில்…. தந்திரி இப்படித்தான் தேர்வு செய்யணும்…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்….!!

தீ விபத்து ஏற்பட்ட மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தேவ பிரசன்னம் பார்ப்பதற்காக தந்திரிகள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட இருக்கின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு புகழ்பெற்ற பகவதி அம்மன் கோவிலில் கடந்த 2-ஆம் தேதி தீவிபத்து ஏற்பட்டு கருவறையின் மேற்கூரை முழுவதும் எரிந்து காணப்பட்டது. இந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதால் கோவிலில் இரும்பிலான தற்காலிக மேற்கூரை அமைக்கும் பணியினை பத்மநாபபுரம் சப்-கலெக்டர் சிவகுரு பிரபாகரன் மேற்பார்வையில் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது. […]

Categories

Tech |