புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலையிலுள்ள முருகன் கோவிலில் மண்டல் பூஜை சிறப்பாக நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை பகுதியில் மலைமேல் முருகன் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் கடந்த பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. மேலும் தினமும் காலை, மாலை இரு வேளையும் மலைமேல் உள்ள முருகனுக்கு சிறப்பு பொருட்களால் மண்டல அபிஷேகம் நடை பெற்றுள்ளது. இந்நிலையில் 48 நாள் மண்டல பூஜை நிறைவு பெற்ற பின் 108 புனித தீர்த்த குடங்களுடன் முதல் […]
