Categories
பல்சுவை

நம்பவே முடியல!… 72 வருஷமா பாட்டி செய்த காரியம்…. வியக்கவைக்கும் சம்பவம்……!!!!!

உலகத்தில் நாம் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசிய தேவைகளில் ஒன்று உணவாகும். அவ்வாறு உணவு இல்லை என்றால் நம்மால் உயிர்வாழ முடியாது. இதில் சில பேருக்கு இனிப்பான உணவு பிடிக்கும், சிலருக்கு கசப்பான உணவு பிடிக்கும். ஆனால் ஒரு பாட்டி வினோதமான ஒன்றை சாப்பிட்டு வந்துள்ளார். அது என்னவென்றால் உத்திரபிரதேசத்தில் உள்ள குஷ்மா டாட்டி என்ற ஒரு பாட்டி 72 வருடமாக வெறும் மண் மற்றும் சாம்பலை சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வந்துள்ளார். இதனால் சிலர் எதற்காக இதை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கனும்” பொதுமக்களின் சாலை மறியல்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

சட்டவிரோதமாக மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 9 வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகில் விண்ணப்பள்ளி ஊராட்சிக்கு சொந்தமான மண் சாலை இருக்கிறது. இந்த சாலையில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு பொக்லைன் எந்திரத்தின் மூலம் மண் கடத்தி செல்லப்பட்டது. அதாவது நூற்பாலை நிர்வாகத்தினர் மண்ணை கடத்தி தங்களுக்கு சொந்தமான இடத்தில் கொட்டி வருகின்றனர். ஆகவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதி பொதுமக்கள் சக்தி-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பஞ்சாயத்து தலைவரிடம் தகராறு…. கம்பியால் தாக்கிய சகோதரர்கள்…. கைது செய்த போலீஸ்….!!

பஞ்சாயத்து தலைவரை இரும்புக் கம்பியால் தாக்கிய அண்ணன்-தம்பியை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கே சுந்தரேஸ்வர  புரத்தில் சோலையப்பன் மகன் போஸ் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் இருக்கின்றார். இதில் போஸ் அப்பகுதியில் பஞ்சாயத்து தலைவராக இருக்கின்றார். கடந்த 2 நாட்களாக அப்பகுதியில் மழை பெய்து வருவதால் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பாக வடிகால்களை ஜேசிபி எந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதே கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த […]

Categories
மாநில செய்திகள்

மணல் எடுக்க அனுமதி தேவையில்லை – அமைச்சர் துரைமுருகன்!!

தமிழகத்தில் மண்பாண்ட தொழிலாளர்கள், செங்கல்சூளை வைத்திருப்பவர்கள் சுற்றுசூழல் அனுமதியின்றி 1.5 மீட்டர் வரை மண் எடுத்துக்கொள்ளலாம் என்றும், அதற்கான கட்டணத்தை அரசுக்கு செலுத்த வேண்டும் என்றும் சட்ட பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார்..

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“மண் மாதிரிகள் சேகரிப்பு” தட்டுப்பாடின்றி கிடைக்க உத்தரவு…. அதிகாரிகளின் ஆய்வு….!!

மண்ணின் தன்மைக்கு ஏற்றவாறு உரம் விவசாயிகளுக்கு வேளாண்மை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திம்மாவரம் கிராமத்தில் வேளாண்மை கூடுதல் இயக்குனர் கார்த்திகேயன், களப்பணியாளர்கள் மண் மாதிரிகள் சேகரிப்பு முறைகளை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். அப்போது மண்ணின் தன்மை மற்றும் தேவையை அறிந்து உரம் இடுவதற்கு விவசாயிகளுக்கு அதிகாரி அறிவுரை வழங்கியுள்ளார். மேலும் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் தட்டுப்பாடின்றி சரியான நேரத்தில் கிடைப்பதற்கும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனையடுத்து மாவட்டத்தில் இயங்கி வரும் திரவ உயிர் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அனுமதி இல்லாமல் செய்த செயல்… வசமாக சிக்கியவர்கள்… போலீசாரின் தீவிர விசாரணை…!!

தென்காசியில் அனுமதி இல்லாமல் மண் அள்ளிய இருவரை போலீசார் கைது செய்ததோடு வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி பகுதியில் அனுமதி இல்லாமல் மண் கடத்துவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு பொக்லைன் எந்திரம் மூலம் டிப்பர் லாரியில் சட்டவிரோதமாக மண் அள்ளிக் கொண்டிருந்த இரண்டு பேரை கையும், களவுமாக பிடித்து விட்டனர் . மேலும் அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நான் ஒரு மண்ணு…. கர்ணன் பட நடிகை அதிரடி பேட்டி…!!

கர்ணன் பட நடிகை நான் ஒரு மண் மாதிரி என்று கூறியுள்ளார். தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். இப்படம் வரும் 9-ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகும் பிரபல மலையாள நடிகை ரஜிஷா விஜயன் சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, “நான் நடித்த ஜூன் படத்தை பார்த்து இப்படத்திற்காக என்னை மாரிச்செல்வ ராஜ் தேர்வு செய்துள்ளார். எனக்கு இந்த கதை மிகவும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மாறிய மண்.. மகசூல் இல்லை.. விவசாயிகள் வேதனை..!!

கஜா புயல் சீற்றம், மண் பாதிக்கப்பட்டு மகசூல் இல்லாமல் போனது, விவசாயிகள் பெரும் வேதனை..! நாகை மாவட்டத்தில் கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மண்ணின் தன்மை மாறியதால், சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நிலக்கடலையில் மகசூல் பொய்த்து போய் விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். 90 நாட்களில் பலன் தரக்கூடிய பணப் பயிரான நிலக்கடலையை நாகை மாவட்டங்களில் ஏராளமான விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். ஓரளவு மகசூல் கிடைத்தாலே போதிய வருமானம் கிடைத்து விடும் என்பதாலும், நிலக்கடலை […]

Categories

Tech |