வளவனூர் அருகில் உள்ள தொந்தி ரெட்டி பாளையம் கிராமத்தில் குப்பன் – சுதா தம்பதியினர் வசித்து வந்தனர். சுதா என்பவர் விவசாய கூலி வேலை செய்து பணத்தை சேமித்து வைத்துள்ளார். அந்தப் பணத்தை குப்பன் எடுத்துச்சென்று மது அருந்தி வீண்செலவு செய்துள்ளார். இதன் காரணமாக மனமுடைந்த சுதா தற்கொலை செய்து கொள்ள முடிவுசெய்து, அரளி விதையை அரைத்து குடித்துள்ளார். இதில் மயங்கி விழுந்த சுதாவை அக்கம் பக்கத்தில் உள்ளவர் மீட்டெடுத்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு […]
