எம்.பி. ஆ. ராசா தான் பேசியது குறித்து விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் உள்ள வேப்பேரி பகுதியில் கடந்த 6-ஆம் தேதி ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. எம்.பியான ஆ. ராசா கலந்து கொண்டு இந்து மதம் குறித்து பேசினார். இவர் பேசியது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. இதனால் இவர் மீது மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் புகார் அளிக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து அவர் விளக்கமளித்துள்ளார். அப்போது அவர் பேசியதாவது. நான் மன்னிப்பு கேட்க வேண்டும் […]
