கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் மணல் திட்டுக்களை அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சின்னதுரையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் அரசு தரப்பில் மீன் பிடித்து கரை வந்து சேரும் போது கடல் சீற்றத்தால் மணல் திட்டில் படகு மோதி, கடந்த நான்கு தினங்களில் இரு மீனவர்கள் பலியானார்கள். தொடர்ந்து அதே போன்று மேலும் ஒரு மீனவர் பலியானார். நீரோடி மீனவ கிராமத்தைச் சேர்ந்த இரண்டு விசைப்படகுகள் மீன் பிடித்து […]
