Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இதற்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்… தொடரும் சட்ட விரோத குற்றங்கள்… மேலும் 4 பேர் கைது…!!

நாமக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் அள்ளிய 4 பேரை கைது செய்த போலீசார் டிராக்டர் மற்றும் பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் எருமபட்டியை அடுத்துள்ள பவித்திரம் ஏரியில் அனுமதியின்றி சட்ட விரோதமாக மணல் அழுவது தொடர்ந்து வரும்  நேற்று முன்தினம் இரவு அங்கு பொக்லைன் மூலம் மணல் அள்ளப்படுவதாக பவித்திரம் கிராம நிர்வாக அலுவலர் இந்திராவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அவர் எருமபட்டி காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எப்போ தான் திருத்துவங்க… தாசில்தார் நடத்திய சோதனை… டிரைவரை கைது செய்த போலீசார்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் அள்ளிவந்த டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் டிரைவரையும் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து வரும் மணல்கொள்ளையை தடுக்க துணை தாசில்தார் ரவி, கிராம நிர்வாக அலுவலர் அனுராஜ் மற்றும் தலையாரி கார்த்திக் ஆகியோர் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இதனையடுத்து சந்தேகப்படும் படி வரும் வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது ஏந்தல் பகுதியாக மணல் அள்ளிவந்த டிராக்டரை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அனுமதியின்றி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

உரிய அனுமதியும் இல்ல… போலீசார் அதிரடி சோதனை… 2 ட்ராக்டர்கள் பறிமுதல்…!!

ராமநாதபுரத்தில் அனுமதியின்றி சட்ட விரோதமாக 2 டிராக்டரில் மணல் அள்ளிய 3 பேரை கைது செய்த போலீசார் மணலையும் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அதிகாரி தீபக் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த 2 டிராக்டரை போலீசார் நிறுத்தி விசாரணை செய்துள்ளனர். இதனையடுத்து போலீசார் விசாரித்ததில் அவர்கள் அக்காள்மடம் பகுதியை சேர்ந்த கதிரவன், பலசாமி, சுகன் என்பது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவர்கள் அனுமதியின்றி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மணல் கொள்ளையில் ஈடுபட்டவரை… மடக்கி பிடித்த போலீசார்… அதிரடி நடவடிக்கை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி மணல் அள்ளியவரை கைது செய்த போலீசார் லாரியையும் பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்துள்ள வைரவனேந்தல் கிராமத்தில் கார்மேகம்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள எஸ்.காவனூர் ஆற்றிலிருந்து அனுமதியின்றி மணல் அள்ளி கொண்டு சென்றுள்ளார். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அந்த லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்துள்ளனர். அப்போது அவர் அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

காவல்துறையினர் வருவதை கண்டு… தப்பியோடிய மணல் திருடர்கள்… பொக்லைன் இயந்திரம் பறிமுதல்…!!

ராமநாதபுரத்தில் மணல் திருட்டில் பயன்படுத்தப்பட்ட இயந்திரத்தை பறிமுதல் செய்த போலீசார் அதில் ஈடுபட்ட நபர்களையும் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் வன்னிவயல் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக அப்பகுதி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் ராமநாதபுரம் பஜார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து போலீஸ் வருவதை அறிந்த மணல் அள்ளும் நபர்கள் உடனடியாக அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதனைத்தொடர்ந்து போலீசார் மணல் அள்ளுவதற்கு பயன்படுத்திய பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மணல் திருட்டில் ஈடுபட்ட நபர்கள்… போலீஸ் வருவதை கண்டு தலைமறைவு… திருட்டில் பயன்படுத்திய லாரி பறிமுதல்…!!

விருதுநகர் மாவட்டத்தில் மணல் திருட்டில் ஈடுபட்ட லாரியை பறிமுதல் செய்த போலீசார் தலைமறைவான நபர்களையும் தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி அருகே உள்ள குண்டாறு பகுதியில் அடிக்கடி மணல் திருட்டு நடப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வருகின்றன.  இந்நிலையில் மாவட்ட கலெக்டர் கண்ணன் உத்தரவின்படி சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமாரின் தலைமையில் காவல்துறையினர் தனிப்படை அமைக்கப்பட்டு மணல்திட்டு தடுப்பதற்காக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து குச்சம்பட்டிபுதூர் கிராமத்தில் மணல் அள்ளப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின்படி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மணல் அள்ளிச்சென்ற இளைஞன்… விரட்டி பிடித்த போலீசார்… மணலுடன் சேர்ந்து டிராக்டரும் பறிமுதல்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் மணல் அள்ளிச்சென்ற இளைஞனை போலீசார் கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள ஒச்சதேவன்கோட்டையில் முனீஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது டிராக்டரை அதே ஊரை சேர்ந்த முனி என்ற 21 இளைஞரிடம் குடுத்து காணிக்கூரில் உள்ள ஆற்றுப்பகுதியில் மணல் அள்ள சொல்லிவிட்டு முனீஸ்வரன் வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து கமுதி போலீஸ் சூப்பிரண்டு அதிகாரி பிரசன்னா தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனை பார்த்த மணல் அள்ளி கொண்டிருந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சோதனையில் ஈடுபட்ட போலீசார்… மணல் கடத்தி வந்த இளைஞர் கைது… டிராக்டரர் பறிமுதல்…!!

ராமநாதபுரம் மாவ`ட்டத்தில் அனுமதியின்றி மணலை அள்ளி சென்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை பகுதியில் உள்ள வெள்ளையபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் மணல் கொள்ளை நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். இதனையடுத்து நரிக்கண் பொட்டல் பகுதியில் வெள்ளைப்புரத்தை சேர்ந்த முஜிபூர் ரகுமான் என்ற 21 வயது இளைஞர் அப்பகுதி வழியாக டிராக்டரில் சென்று […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இனி யாரும் வர முடியாது…. ஆழமாக தோண்டப்பட்ட குழி… அதிகாரியின் அதிரடி நடவடிக்கை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மணல் கொள்ளையை தடுப்பதற்காக ஆற்றுப்பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆழமாக குழி தோண்டப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கருக்காகுறிச்சி மற்றும் கறம்பக்குடி எல்லைப் பகுதியில் அக்னி ஆற்றுப்பகுதி அமைந்துள்ளது. அந்த ஆற்றில் மணலை அள்ளி செல்ல மணல் கடத்துபவர்கள் ஏதுவாக குவியல் குவியலாக மணலை வைத்துள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் தாசில்தார் விஸ்வநாதன், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் அப்பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அங்கு குவித்து […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

எப்படியும் திருந்த போவதில்லை… இதுதான் ஒரே வழி… கலெக்டரின் அதிரடி உத்தரவு…!!!

மணல் கடத்தலில் ஈடுபட்ட வாலிபனை காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்ணச்சநல்லூர் பகுதியில் திலகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மணல் கடத்தியதாக கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மணல் கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டதால் வாத்தலை, மண்ணச்சநல்லூர் ஆகிய பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் இவரின் மீது மணல் கடத்தல் வழக்கு நிலுவையில் இருக்கிறது. இதனால் திலகனை குண்டர் சட்டத்தின் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

எவ்வளவு சொன்னாலும் கேட்பதில்லை…. சட்டத்திற்கு புறம்பாக மணல் கடத்தல்…. 3 பேர் அதிரடி கைது….!!

மதுரை மாவட்டத்தில் சட்டத்திற்குப் புறம்பாக மணல் அள்ளிய மூன்றுபேரை போலீசார் கைது செய்துள்ளார்கள். தமிழகத்தில் பல பகுதிகளில் சில நபர்களால் மணல் கொள்ளை இன்றளவும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. இவர்கள் தொடர்ந்து மணல் கொள்ளையில் ஈடுபடுவதால் இயற்கை வளங்கள் அழிக்கப்படுகிறது. இதனால் காவல்துறையினர் மணல் கொள்ளையை தடுக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் மேலூரில் ஆலம்பட்டி என்ற சிறிய கிராமத்தில் அனுமதியின்றி மூன்று நபர்கள் மணல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்கள். இதனை அறிந்த மதுரை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தொடரும் ஆற்று மணல் கொள்ளை… சோதனையில் சிக்கிய லாரிகள் …கைது செய்த போலீஸ் …!!!

தஞ்சையில் ஆற்றுப்பகுதிகளில் மணல் கொள்ளையடிக்கப்பட்ட லாரிகளை போலீசார் மடக்கி  பிடித்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் அய்யம்பேட்டை, பாபநாசம், மெலட்டூர் போன்ற ஆற்றுப்பகுதிகளில் மணல் கொள்ளை நடப்பதாக போலீசாருக்கு ரகசியமாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டான ஆனந்தின் உத்தரவின்படி ,பாபநாசம் இன்ஸ்பெக்டரான விஜயா, அய்யம்பேட்டை  இன்ஸ்பெக்டரான அழகம்மாள் மற்றும் மெலட்டூர் சப்- இன்ஸ்பெக்டரான உமாபதி ஆகிய போலீசார் ,நேற்று முன்தினம் நள்ளிரவில் அப்பகுதிகளில் தீவிர வாகன சோதனை நடத்தினர். இந்நிலையில் அந்த பகுதிகளில் உள்ள  […]

Categories
மாநில செய்திகள்

“அலட்சியம் காட்டும் காவல்துறை” ஏழைகளுக்கும் பாதுகாப்பு கொடுங்கள்…. நீதிபதிகள் உத்தரவு …!!

மணல் கொள்ளை சம்பந்தமான வழக்கு கோரிய மனுதாரருக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முறப்பநாடு காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை நடந்து வருவதால், அதை தடுக்க அப்பகுதியிலுள்ள ஒருவர் மனு கோரியுள்ளார். இதையடுத்து அவருக்கு மர்மநபர்களால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கு நீதிபதி கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் தற்போது விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது நீதிமன்றம் உத்தரவிட்டும் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள மனுதாரருக்கு ஏன் காவல்துறையினர் […]

Categories
தேசிய செய்திகள்

அரிக்கன்மேடு மணல் திருட்டு… காவலர்கள் குழு அமைத்து தீவிர ஆய்வு…!!

அரிக்கன்மேடு பகுதியில் தொடர்ந்து நடைபெற்ற மணல் கொள்ளை, தலைமை கண்காணிப்பாளர் குழு மூலம் இன்று தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் அடுத்து அமைந்திருக்கும் வரலாற்று சிறப்பு வாய்ந்த அரிக்கன்மேடு பகுதியில் அரியாங்குப்பம் ஆற்றின் கரை அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ஆட்கள் நடமாட்டம் வெகுவாக இருக்காது. இந்த சூழலை  பயன்படுத்தி இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் மணல் திருட்டு சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இங்கிருந்து மணல் திருடப்பட்டு படகு மூலமாகவும், மாட்டு வண்டிகள் மூலமாகவும் […]

Categories

Tech |