தடையை மீறி மணல் கடத்திய டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை பகுதியில் அனுமதி இல்லாமல் மணல் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் அவ்வழியாக வேகமாக சென்ற லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் மணல் இருந்ததை கண்டுபிடித்து உள்ளனர். அதன்பிறகு காவல்துறையினர் லாரி டிரைவரிடம் நடத்திய விசாரணையில் அவர் மாரியப்பன் என்பதும், தடையை மீறி மணல் […]
