அரசிற்கு சொந்தமான நிலத்தில் இருந்த மணல் கடத்திய குற்றத்திற்காக இருவர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாத்தூர் விவேகானந்தர் நகர் அருகே அரசிற்கு சொந்தமான புறம்போக்கு நிலங்கள் அமைந்துள்ளது. தற்போது அங்கு ஜே.சி.பி எந்திரம் மூலம் கிராவல் மண் மற்றும் மணல்களை கடத்தியதால் 30 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் படி மாத்தூர் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு […]
