கேரளா கொல்லம் மாவட்டம் பரக்குளத்தில் சென்ற 5ஆம் தேதி கிரீஷ்மா – ஜெய்ஷங்கர் ஜோடிக்கு திருமணம் நடந்தது. இதையடுத்து திருமணத்துக்கு பிறகு தம்பதியினர் பன்மனத்திலுள்ள இந்து மத வழிபாட்டு தலமான பன்மன சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு சென்றனர். இந்த கோயிலில் சரவணன் என்ற யானை கோவில் நிர்வாகத்தால் வளர்க்கப்பட்டு வருகிறது. இதனிடையில் சிறு வயது முதல் மணமகள் கிரீஷ்மா அந்த யானைக்கு உணவு வழங்கி வருகிறார். இந்த நிலையில் கிரீஷ்மாவும், ஜெய்ஷங்கரும் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்திவிட்டு […]
