Categories
தேசிய செய்திகள்

“நான் சிங்கிளாக இருக்கேன்!… என் முன்னாடி போட்டோ ஷூட்டா பண்றீங்க?…. கடுப்பான யானையின் குறும்புத்தனம்…. வைரல் வீடியோ….!!!!

கேரளா கொல்லம் மாவட்டம் பரக்குளத்தில் சென்ற 5ஆம் தேதி கிரீஷ்மா – ஜெய்ஷங்கர் ஜோடிக்கு திருமணம் நடந்தது. இதையடுத்து திருமணத்துக்கு பிறகு தம்பதியினர் பன்மனத்திலுள்ள இந்து மத வழிபாட்டு தலமான பன்மன சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு சென்றனர். இந்த கோயிலில் சரவணன் என்ற யானை கோவில் நிர்வாகத்தால் வளர்க்கப்பட்டு வருகிறது. இதனிடையில் சிறு வயது முதல் மணமகள் கிரீஷ்மா அந்த யானைக்கு உணவு வழங்கி வருகிறார். இந்த நிலையில் கிரீஷ்மாவும், ஜெய்ஷங்கரும் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்திவிட்டு […]

Categories
உலக செய்திகள்

மணமேடையில் நடந்த சண்டை… ஒருவரையொருவர் தாக்கிக்கொண்ட மணமக்கள்….!!!

நேபாளத்தில் நடந்த ஒரு திருமணத்தில் மணமக்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி சண்டையிட்ட வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. நேபாளத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்வில் மணமக்கள் இருவரும் சண்டை போட்ட வீடியோ இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் பதிவிடப்பட்டது. அதில் மணமேடையில் திருமண கோலத்தில் இருக்கும் மணமக்கள் இருவரும் உணவு பரிமாறிக்கொள்ளும் சடங்கு நடக்கிறது. https://www.instagram.com/p/Cfpp8eQqlzy/ அப்போது திடீரென்று, மணமகளும், மணமகனும் ஒருவரை ஒருவர் பலமாக தாக்கி தள்ளுகின்றனர். இருவரும் உருண்டு, சண்டையிடுகிறார்கள். இணையதளங்களில் வைரலாக பரவிக் […]

Categories
தேசிய செய்திகள்

“இந்தா ஸ்வீட்” சாப்பிட மறுத்த மணப்பெண்…. மணமேடையில் புரட்டி எடுத்த கோவக்கார மாப்பிள்ளை…!!!

மணமக்கள் சண்டை போட்டுக்கொண்டே திருமணம் செய்த வீடியோ சமூக வலைத்தளத்தில்  வைரலாக பரவி வருகிறது. திருமணத்தில் நடக்கும் விசயங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவுவது  வழக்கம். இப்படி சமீபத்தில் வைரலான வீடியோ ஒன்றில் மணமக்கள் சண்டை போட்டுக்கொண்டே திருமணம் செய்து வீடியோ வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் மணமக்கள் மாலை மாற்றும் நிகழ்வு நடைபெற்றது. இதில் மாலை மாற்றிய பின் மணமகன் தன் மனைவிக்கு இனிப்பு வழங்கியுள்ளார். அப்போது அதை மணமகள் வாயில் வாங்க மறுத்துவிட்டார். […]

Categories
உலக செய்திகள்

‘ஆஹா! என்ன ஒரு கல்யாணம்’…. நீண்ட வரிசையில் காத்திருந்த மணமக்கள்…. களைக்கட்டிய கடற்கரை….!!

நீண்ட வரிசையில் காத்திருந்து மணமக்கள் தங்களது திருமணத்தை பதிவு செய்துள்ளனர். கொரோனா பெருந்தொற்றின் காரணமாக மிகவும் திருமண விழாக்கள் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றன. இந்த நிலையில் பெரு நாட்டின் தலைநகரான லிமாவுக்கு அருகில் வெனீசியா மற்றும் பார்லோவென்டோ கடற்கரையில் மெகா திருமண நிகழ்ச்சி ஓன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மணமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது திருமணத்தை சட்டப்படி பதிவு செய்து கொண்டனர். இத்தகைய நிகழ்ச்சிக்காக நாங்கள் நீண்ட தினங்களாக காத்திருந்தோம் என்று அங்கிருந்த […]

Categories
மாநில செய்திகள்

சார் எங்கள ஆசீர்வதிங்க…. “வெள்ள பாதிப்பை ஆய்வு செய்தபோது”…. முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற மணமக்கள்!!

மழைவெள்ளத்தை பார்வையிட வந்த முதலமைச்சர் ஸ்டாலினிடம் புதுமண தம்பதியர் வாழ்த்து பெற்றனர்.. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் இடை விடாது கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் சென்னையில் பல்வேறு பகுதிகளில்  சாலைகள், தெருக்களில் வெள்ளம் சூழ்ந்து காட்சியளிக்கிறது.. அதுமட்டுமில்லாமல் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் வீடுகளுக்குள்ளும் செல்வதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.. முதல்வர் மு.க ஸ்டாலின் நேற்று காலை முதல் சென்னையில் பல்வேறு இடங்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கேரளா டூ உக்ரைன்… இப்படியெல்லாமா கல்யாணம் பண்ணுவீங்க… அதுவும் கேரளாவுல இதுதான் பஸ்ட்டாம்…!!!!

திருவனந்தபுரத்திலிருந்து உக்ரைனில் வசிக்கும் வாலிபரை இளம்பெண் ஆன்லைனில் திருமணம் செய்து கொண்டுள்ளார். கேரளாவில் இதுவே முதல் முறையாகும். கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம் புனலூரை சேர்ந்த ஜீவன்குமார் என்பவர் உக்ரைன் நாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருவனந்தபுரத்தை சேர்ந்த தன்யா என்ற பெண்ணை திருமணம் முடிக்க முடிவு செய்தனர். இதனால் இருவரும் கடந்த மார்ச் மாதம் சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் திருமணம் செய்ய சார்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் கொரோனா காரணமாக ஜீவன் குமாரால் […]

Categories
தேசிய செய்திகள்

வெள்ள நீர் பாதிப்பின் எதிரொலி… சமையல் பாத்திரத்தில் சென்று திருமணம்… காதல் தம்பதியின் புது அனுபவம்…!!!!

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக மணமக்கள் இருவரும் அண்டாவில் ஏறி மிதந்து வந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக பல மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றிலிருந்து பலர் தப்பினாலும் வீடு, கார் உள்ளிட்ட உடமைகளை மக்கள் பலரும் இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாழ்வான பகுதிகளில் இருந்து வெள்ள நீர் வடியாத காரணத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

புதுமண தம்பதிக்காக நடுவழியில் காரை நிறுத்திய முதலமைச்சர்… வைரல் வீடியோ…!!!!

பஞ்சாப்  முதலமைச்சர் நடு வழியில் தன் காரை நிறுத்தி புதுமணத் தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித்சிங் சன்னி, பதின்ட்டா என்ற இடத்திற்கு ஆய்வுக்காக சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியில் வந்த புதுமண தம்பதியினரை அவர் பார்த்துள்ளார். பின்னர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க முடிவு செய்து நடுவழியில் தன் காரை நிறுத்தி புதுமணத் தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்தார். அதோடு மட்டுமல்லாமல் திருமண வீட்டார் கொடுத்த இனிப்பையும் சாப்பிட்டுள்ளார். During his visit to Bathinda […]

Categories
தேசிய செய்திகள்

உயிரிழந்த தாயின் சடலம் முன்பு… நடந்த மகன் திருமணம்… கண்கலங்க வைக்கும் சம்பவம்…!!!

பெங்களூரு மாநிலத்தில் உயிரிழந்த தாயின் முன்பு மகன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கர்நாடக மாநிலம் இஸ்மாயில் என்ற பகுதியை சேர்ந்த ரேணுகா என்பவர் தனது இரண்டாவது மகனான ராகேஷ் என்பவருக்கு திருமணம் செய்வதற்காக அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்திருந்தார். பின்னர் ராஜேஷுக்கு ஜூன் ஆறாம் தேதி நிச்சயதார்த்தம், அதே மாதம் 21ஆம் தேதி திருமணம் நடத்த திட்டமிட்டிருந்தனர். இதற்கிடையில் அவரது தாயார் ரேணுகாவுக்கு தொற்று ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]

Categories
தேசிய செய்திகள்

17 நிமிடத்தில் நடந்த குவிக் திருமணம்… மணமகன் கேட்ட வரதட்சணை தான் ஆச்சரியம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 17 நிமிடத்தில் ஒரு திருமணம் நடந்து முடிந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் திருமணத்தில் மணமகன் கேட்ட வரதட்சனை அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு குறைந்த அளவு உறவினர்களைக் கொண்டு திருமணத்தை நடத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதிகள் 17 நிமிடங்களில் திருமணம் ஒன்றை […]

Categories
உலக செய்திகள்

அடடே இப்படி ஒரு திருமண பரிசா…?மலருடன் பணமும் கொட்டிய அதிசயம்…!!!

பாகிஸ்தான் நாட்டில் திருமண தம்பதிக்கு ஒருவர் ஹெலிகாப்டரில் வந்து திருமண பரிசு கொடுத்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. நம் எல்லோருக்கும் திருமணம் என்றால் நினைவுக்கு வருவது சாப்பாடு, ஆசீர்வாதம், மலர் தூவுவது மற்றும் மொய் பணம் ஆகியவை தான் நினைவுக்கு வரும்.ஆனால் பாகிஸ்தான் நாட்டில் பஞ்சாப் மாகாணத்தில் மண்டி பகுவாஸ்டின் மாவட்டத்தில் ஒருவர் இளம் தம்பதிக்கு  திருமண பரிசு  கொடுத்து வியப்பை ஏற்படுத்தியுள்ளார். அந்த திருமணத்தில் மாப்பிள்ளையின் சகோதரர் தன் அண்ணனுக்கு சுவாரஸ்யமான பரிசை தரவேண்டும் என்று […]

Categories
மாநில செய்திகள்

“கேஸ் சிலிண்டர்,5 லிட்டர் பெட்ரோல், வெங்காய மாலை”…. அடடே இது அல்லவா திருமண பரிசு…!!

இதுவரை இல்லாத அளவிற்கு பெட்ரோல், சமையல் எரிவாயு மற்றும் வெங்காயத்தின் விலை உயர்ந்ததால் அவற்றை மணமக்களுக்கு திருமண பரிசாக அளித்து நண்பர்கள் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. சர்வதேச சந்தைக்கு ஏற்ப பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு பெட்ரோல் விலை 90 ரூபாயும், டீசல் விலை 85 ரூபாயையும் தாண்டி விற்பனையாகி வருகிறது. அதேபோல சமையல் எரிவாயு விலை 800 ரூபாய் நெருங்கிவிட்டது. பெட்ரோல், டீசல் விலையை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த தந்தையை…. தங்கையின் திருமணத்தில் கண் முன் கொண்டு வந்த நெகிழ்ச்சி சம்பவம்…!!

பட்டுக்கோட்டை அருகே மறைந்த தந்தையின் சிலையை உருவாக்கி தங்கை திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அந்த சிலையை நிறுத்தி அதன் முன்பு மணமக்கள் மாலை மாற்றிக் கொள்ள வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தங்கவேல் நகரை சேர்ந்த தொழிலதிபர் செல்வம், இவரது மனைவி காலாவதி. கடந்த 2012ஆம் ஆண்டு இவர் இறந்துவிட்டா.ர் செல்வம் உயிருடன் இருக்கும்போது மூன்று மகள்களில் இரண்டு மகளுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு செல்வத்தின் மூன்றாவது மகள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“ஆழ்கடலில் நிகழ்ந்த ஒரு ஜாலி திருமணம்” …. 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய இன்ஜினியர்..!!

சென்னையில் கடலுக்கு அடியில் 20 அடி ஆழத்தில் ஒரு ஜோடி திருமணம் செய்து கொண்ட நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. திருவண்ணாமலையை சேர்ந்தவர் மின்பொறியாளர் சின்னதுரை, அவருக்கும் கோயம்புத்தூரை சேர்ந்த ஸ்வேதா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு ஊரே உயர்ந்து பார்க்கும்படி திருமணத்தை நடத்த வேண்டும் என்று கனவு உடனிருந்தனர். பொழுதுபோக்கிற்காக கடலில் நீச்சல் பயிற்சி எடுத்து வந்த சின்னத்திரைக்கு கடலுக்கு அடியில் ஏன் திருமணம் செய்யக்கூடாது என்று யோசனை வந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

மணமகளுக்கு கொரோனா… இருந்தும் நடைபெற்ற திருமணம்… எப்படி தெரியுமா..?

ராஜஸ்தானில் மணப்பெண்ணிற்குக் கொரோனா தொற்று உறுதியானதால் பாதுகாப்பு உடை அணிந்து ஜோடிகள் திருமணம் செய்து கொண்டனர். ராஜஸ்தான் மாநிலம் ஷாபாத் நகரில் பரா பகுதியில் ஜோடி ஒன்று திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தது. முன்னதாக மணமக்களுக்கு கொரோனா பாதிப்பு பரிசோதனை நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் வெளியானதில் மணமகளுக்கு கொரோனா இருப்பது உறுதியானது. எனினும் திருமணம் செய்து கொள்வதில் இருவரும் உறுதியாக இருந்தனர். மணமக்கள் இருவரும் தடுப்புக்கான தனிநபர் பாதுகாப்பு உடை அணிந்து கொண்டு, இருவரும் சடங்குகளை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நாங்கள் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவங்க… அதனாலதான் இப்படி… கெத்து காட்டிய மணமக்கள்..!!

ஈரோடு மாவட்டம், கோபி அருகே பழங்கால முறைப்படி மணமக்கள் மாட்டு வண்டியில் ஊர்வலமாக சென்றுள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள வெள்ளாள பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவர் ஓய்வு பெற்ற தமிழாசிரியர். இவருடைய மகன் கௌதமன் இவர் இன்ஜினியர் படித்துவிட்டு சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நாமக்கல் மாவட்டம் கதிராநந்தூரைச் சேர்ந்த சக்திவேல் என்பவரின் மகள் சௌந்தர்யாவை இவர் நேற்று கோபியின் திருமணம் செய்து கொண்டார். சௌந்தர்யாவும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் […]

Categories

Tech |