திருமணம் நடக்க இருந்த நிலையில் மணமகள் திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள புதுகாமூர் பகுதியில் 25 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் நடந்த நிலையில் ஒரு நாள் கூட கணவருடன் வாழாமல் தாய் வீட்டில் தங்கி வந்துள்ளார். அந்த பெண்ணை அவரது பெற்றோர் சமாதானம் செய்து அவருக்கு வேறு மாப்பிள்ளை பார்த்தனர். இந்நிலையில் அந்த பெண்ணுக்கு ஆரணி நகரம் கிராமத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இன்று […]
