தாலி கட்டுவதற்கு சில நிமிடங்கள் முன் மயங்கி விழுந்து மணமகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. விசாகப்பட்டினத்திலுள்ள மதுரவாடா தெலுங்கு தேசம் கட்சியின் இளைஞரணி தலைவரான சிவாஜிக்கும், சுஜனா என்ற பெண்ணிற்கும் திருமணம் நடக்க இருந்துள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் அனைத்து மிகவும் பிரம்மாண்டமாக செய்துவந்தனர். இதற்கிடையில் தாலி கட்டுவதற்கு முன் மந்திரங்கள் சொல்லி சடங்குகள் நடந்து கொண்டிருந்தபோது, திடீரென்று மணமகள் சுஜனா மயங்கி மணமகன் மடியில் உயிரிழந்தார். இதை பார்த்து அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சி […]
