உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் சாம்பல் நகரில் சென்ற செவ்வாய்கிழமை (நவ…29) அன்று திருமண நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. அப்போது சுமார் 300 பேர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்நிலையில் மேடையில் வைத்து மணமகன் திடீரென்று மணப்பெண்ணுக்கு முத்தம் கொடுத்திருக்கிறார். இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த அப்பெண் மணமேடையிலிருந்து வெளியேறி இருக்கிறார். அதன்பின் அப்பெண் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதாவது, நண்பர்கள் போட்ட பந்தயத்தில் ஜெயிப்பதற்காக அனைவரின் முன்னிலையிலும் அவர் தனக்கு முத்தம் கொடுத்ததாகவும், இதனால் அவரின் நடத்தையின் மீது எனக்கு […]
