கேரள மாநிலத்தில் உள்ள பாலக்கோடு பகுதியில் ரகு என்பவர் வசித்து வருகிறார். இவர் கஞ்சிக்கோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அர்ச்சனா என்ற பெண்ணுடன் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தின் போது ரகுவின் நண்பர்கள் மணப் பெண்ணிடம் ஒரு பத்திரத்தில் கையெழுத்து வாங்கியுள்ளனர். அந்த பத்திரத்தில் கணவரை இரவு 9 மணி வரை நண்பர்களுடன் இருப்பதற்கு அனுமதிக்க வேண்டும் எனவும் அந்த நேரத்தில் போன் செய்து தொந்தரவு செய்யக்கூடாது […]
