திருமணத்தில் விருப்பம் இல்லாததால் மணப்பெண் வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள போத்தனூர் பகுதியை சேர்ந்த 18 வயது இளம் பெண்ணுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வாலிபருக்கும் இன்று திருமணம் செய்வதாக அவரது பெற்றோர்கள் நிச்சயித்தனர் . அதன் படி இன்று திருமணத்திற்கான ஏற்பாடுகளை பெண்ணின் பெற்றோர்கள் செய்து கொண்டிருந்தனர். நேற்று காலையில் அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதாக மணப்பெண் தனது பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் […]
