கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி பகுதியில் வசித்து வரும் தொழிலதிபரின் மகளுக்கும் காட்டுபாளையத்தை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு தனியார் மண்டபத்தில் வைத்து திருமண நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி திருமணத்திற்கு முந்தைய நாளில் வரவேற்பு நிகழ்ச்சியில் ஏராளமான உறவினர்கள் வந்திருந்ததால் ஆட்டம் பாட்டம் என களைகட்டியது. அந்த சமயத்தில் மணப்பெண் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து ஆடியுள்ளார். இதனை கண்ட மணமகன் ஏன் இப்படி செய்கிறாய் என்று மணமகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரின் கன்னத்தில் […]
