Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அடப்பாவமே….. இறந்த தாயின் உடல்…. “சக்கர நாற்காலியில் மயானத்திற்கு கொண்டு வந்த மகன்”…. பரபரப்பு…!!!!!

இறந்த தாயின் உடலை மகன் சக்கர நாற்காலியில் வைத்து மயானத்திற்கு கொண்டு வந்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பாரதியார் நகர் பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவரின் மனைவி ராஜேஸ்வரி, மகன் முருகானந்தம். முருகானந்தம்(60) எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகின்றார். இவருக்கு திருமணமான சில மாதங்களிலேயே அவரின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதன் பிறகு அவர் பெற்றோருடன் வசித்து வந்த நிலையில் சென்று நான்கு வருடங்களுக்கு முன்பாக ராஜேஸ்வரிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் முருகானந்தம் […]

Categories
மாவட்ட செய்திகள்

ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு சிக்கல்…. பாதிக்கப்படும் முறுக்கு வியாபாரம்…. வாழ்வாதாரத்தை இழக்கும் வியாபாரிகள்….!!

உள்ளூர் முதல் உலக நாடுகள் வரை பரவியுள்ள மணப்பாறை முறுக்கு வியாபாரிகள் வாழ்வாதாரம் வியாபாரமின்றி பாதிக்கப்பட்டுள்ளது.  அமெரிக்கா, லண்டன், மலேசியா, சிங்கப்பூர், குவைத் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மணப்பாறை முறுக்குக்கு தனி மவுசு உள்ளது. வழக்கமாகவே விறுவிறுப்பாக இருக்கும் முறுக்கு விற்பனை தீபாவளி என்றால் சொல்லவா வேண்டும். ஆடைகள் விற்பனையை போல மணப்பாறை முறுக்கு விற்பனையும் அதிகமாக இருக்கும். அந்த விற்பனையை வாழ்வாதாரமாக நம்பியே ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. அனைத்து தொழில்களையும் முடக்கி வைத்த கொரோனா. கடந்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அங்க போதுமான வசதி இல்ல… மர்மமாக இறந்த 1 1/2 வயது பச்சிளம் குழந்தை… போலிசாரின் தீவிர விசாரணை…!!!

திடீரென பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்துள்ள பாரதியார் நகர் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா, இவர் சாலையோரத்தில் குடிசை போட்டு குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 1 1/2 வயதில் ஹன்சிகா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை தொடர்ச்சியாக அழுதுகொண்டிருந்த நிலையில் சிகிச்சை அளிப்பதற்கு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அங்கு சிகிச்சை செய்ய போதுமான வசதிகள் இல்லாததால் திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பூட்டிய வீட்டில் நகை பணம் திருட்டு…. மணப்பாறை அருகே பரபரப்பு…!!

மணப்பாறை அருகே பூட்டிய வீட்டை உடைத்து நகை பணம் திருட்டு போனது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே பொய்கைத்திருநகரைச் சேர்ந்தவர் சாந்தி. இவரது கணவர் ஜவுளி வியாபாரம் செய்து வந்துள்ளார். அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். எனவே சாந்தி தனது வீட்டை பூட்டிவிட்டு மணப்பாறையில் உள்ள தன் தங்கையின் வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டிற்கு வந்தபோது தனது வீட்டின் பூட்டு உடைந்து இருப்பதை கண்டு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கொடங்குபட்டியை மணப்பாறை தாலுகா உடன் இணைக்க வேண்டும்…!!

கொடங்குபட்டியை மணப்பாறை தாலுகா உடன் இணைக்க வேண்டும். திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கொடங்கு பட்டியில் குழந்தைகளின் கல்வி அரசின் நலத்திட்டங்கள் பெறுவதற்கான சான்றிதழ் வாங்க மருங்காபுரிக்கும் மணப்பாறை என இருவேறு இடங்களில் உள்ள அலுவலகங்களுக்கும் வீணாக அலைய வேண்டி உள்ளதால் கொடங்கப்பட்டி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு கிராமங்களை சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கொடங்குபட்டியை மணப்பாறை தாலுகாவில் சேர்க்கக்கோரி கொடங்குபட்டியின் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மகன் கண்முன்னே தாய்க்கு நேர்ந்த சோகம்..!!

மணப்பாறை அருகே இருசக்கர வாகனத்தில் தவறி விழுந்ததில் மகன் கண் முன்னே தாய் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த முத்தஉடையான்பட்டியை சேர்ந்த கிலாரியணா நாகசெல்வி இவர் பள்ளமேடு பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கிராம சுகாதார செவிலியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் பணி முடித்துவிட்டு மணப்பாறையில் இருந்து ஊருக்கு மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். திருச்சி சாலை ரயில்வே மேம்பாலத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள ஒரு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

காணாமல் போன “பென் டிரைவ்” கண்டுபிடிக்க நூதன விளம்பரம்

காணாமல் போன பென் டிரைவ்வை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என ஒலிபெருக்கி மூலம் அறிவித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.   திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தொலைந்து போன பென் டிரைவ்வை  கண்டுபிடித்து தந்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என ஒலிபெருக்கி மூலம் விளம்பரம் செய்த நிகழ்வு அனைவரின் கவனத்தையும் வெகுவாகஈர்த்தது.  மணப்பாறையில்  இன்று காலை முதல் ஒரு ஆம்னிவேனில் ஒலிபெருக்கியை கட்டிக்கொண்டு அதில் ஒரு அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பில் கருப்பு நிறத்தில் உள்ள பென் […]

Categories
சற்றுமுன் திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி தற்கொலை – மணப்பாறையில் பரபரப்பு …!!

திருச்சி மணப்பாறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த  அண்ணகிளி என்ற 17 வயது பொண்ணுக்கும், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ராம்கி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகி நிலையில் மாணவி 6 மாத கர்ப்பமாகினார்.இந்த நிலையில் கல்யாணம் பண்ண சொல்லி பலமுறை வற்புறுத்தப்பட்டது. கல்யாணம் பண்ண ராம்கி  மறுத்த நிலையில் அவர் மீது மணப்பாறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகார் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

காதலித்து ஏமாற்றி விட்டு… தலைமறைவான இளைஞர்… ஸ்டேஷன் முன் தர்ணாவில் ஈடுபட்ட பெண்.!!

தன்னை காதலித்து ஏமாற்றிய இளைஞரை கைது செய்ய கோரி இளம்பெண் போலீஸ் ஸ்டேஷன் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகிலுள்ள பகவான் பட்டியைச் சேர்ந்தவர் ராம்கி.. இவருக்கு வயது 22 ஆகிறது.. ராம்கி கவரப்பட்டியைச் சேர்ந்த தனது மாமன் மகள் உறவு முறை கொண்ட இளம்பெண்ணை கடந்த ஓராண்டிக்கும் மேலாக காதலித்து வந்துள்ளார். அடிக்கடி தனிமையில் நெருக்கமாக இருந்து வந்ததால் 5 மாதம் கர்ப்பிணியான அந்த பெண், தன்னை […]

Categories

Tech |