Categories
மாநில செய்திகள்

மடிக்கணினி திட்டம் எப்போது வழங்கப்படும்?…. முன்னாள் அமைச்சர் அதிரடி கேள்வி….!!!

அதிமுக வழங்கிய மடிக்கணினி திட்டத்தை திமுக அரசு எப்போது வழக்கும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து பேசிய அவர், திமுக தேர்தல் அறிக்கை கானல் நீராக உள்ளது. அதிலும் இளைஞர்கள், மாணவர்களுக்கு திமுக வெளியிட்ட அறிக்கை கானல் நீராக உள்ளது. இது மிகுந்த வேதனை அளிக்கிறது. திமுகவில் 163 வது தேர்தல் அறிக்கையில் தமிழகத்தில் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயின்று கொண்டிருக்கும் மாணவர்களுக்கு பயன்படக்கூடிய வகையில் 4G,5G […]

Categories
மாநில செய்திகள்

அரசு மடிக்கணினியில்… “இவர் படத்தை நீக்க வேண்டும்”….. கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மடிக்கணினி விநியோகிக்க முடியாத நிலையில் கல்வித்துறை வசம் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது திமுக ஆட்சியில் இருப்பதால் மடிக்கணங்களில் உள்ள முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படத்தை அகற்ற வேண்டும் என்று மாவட்ட அதிகாரிகளுக்கு கல்வித் துறை […]

Categories
தேசிய செய்திகள்

அரசுப்பள்ளியில் படிக்கும் +2 மாணவர்களுக்கு…. முதல்வர் ஹேப்பி நியூஸ்…!!!

பள்ளிகள் திறக்கும் போது மதிய உணவு, அரசு பள்ளியில் படிக்கும் பிளஸ் டூ  மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரிக்கு விடுதலை கிடைத்த நாளான இன்று கடற்கரை காந்தி திடலில் புதுவை விடுதலை நாள் விழா நடந்தது. இதில் புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டார். அங்கு தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார். இதனை அடுத்து பேசிய அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் ஐடி ஊழியர்களிடம் தொடர் திருட்டு… திருடனை விசாரித்தபோது… தெரியவந்த சோகக்கதை..!!

சென்னையில் செல்போன் மற்றும் மடிக்கணினிகளை கொள்ளையடித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கிரிதரன் என்பவர் சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் உள்ள விடுதியில் தங்கி ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய செல்போன் மற்றும் மடிக்கணினி போன்ற பொருட்கள் திருடு போனதாக காவல்நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தி  காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர். விசாரணையில் , […]

Categories

Tech |