பத்தினம்திட்டா மாவட்டத்தில் தேவகி மடத்தை அரசியல் கட்சியினர் அடித்து உடைத்துள்ளனர். பேய் ஓட்டுவதாக கூறி, மாந்திரீகம் செய்து வந்த மந்திரவாதி தேவகியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேரள மாநிலம் பட்டணம்திட்டா மாவட்டத்தின் இலந்தூர் பகுதியில் இரண்டு பெண்களை கொடூரமாக கொலை செய்து, மாந்திரீக முறைப்படி சில விஷயங்களை செய்து, அந்த பெண்களுடைய உடல்களை துண்டு துண்டாக வெட்டி, புதைக்கப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக தற்போது மலையாலப் புழா என்ற இடத்தில் இருக்கக்கூடிய வாஸந்தி அம்மா மடம் என்கின்ற […]
