ஜோதிர் மடத்தின் புதிய சங்கராசாரியார் பொறுப்பேற்பு விழாவை நிறுத்தி உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தில் உள்ள கோவர்த்தன மடத்தின் சங்கராசாரியாக சுவாமி ஸ்வரூபானந்த் சரஸ்வதி இருந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதனால் புதிய சங்கராசாரியாராக அவிமுக்தேஷ்வரானந்த சரஸ்வதி நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு எழுந்தது. இவர் அடுத்த வாரிசாக தம்மை பொய்யாக அறிவித்து கொண்டதாக இவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த வழக்கு ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்த நிலையில் புதிதாக ஒரு […]
