Categories
உலகசெய்திகள்

“மடகாஸ்கருக்கு 15,000 சைக்கிளை வழங்கிய இந்தியா”… இலவச சைக்கிளில் சவாரி செய்த பிரதமர்… வைரலாகும் வீடியோ..!!!!!

இந்திய தேசத்தின் 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியாவின் தோழமை நாடான மடகாஸ்கருக்கு 15,000 சைக்கிள்களை இந்தியா வழங்கியிருக்கிறது. மடகாஸ்கர் மற்றும் கொமொரோஸ் நாட்டின் இந்திய தூதர் அபய்  குமார் மற்றும் மடகாஸ்கர் பிரதமர் கிறிஸ்டியன் என்ட்சே போன்றோர் ஒன்றாக இந்த சைக்கிள்களை ஒட்டியுள்ளனர். இந்த நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் நட்பு மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக அவர்கள் ஒன்றாக சைக்கிளை ஓட்டியுள்ளனர். அண்டனானரிவோவில் செயல்பட்டு வரும் மடகாஸ்கர் மற்றும் கொமோரோஸ் […]

Categories
உலக செய்திகள்

மடகாஸ்கருக்கு நன்கொடைகளை வாரி வழங்கும் இந்தியா… 5000 டன் அரிசி அனுப்பப்பட்டது..!!!

இந்திய அரசு மடகாஸ்கர் நாட்டிற்கு 5 ஆயிரம் டன் அரிசி வழங்கியிருக்கிறது. மடகாஸ்கருக்கான இந்திய தூதராக இருக்கும் அபய் குமார், அந்நாட்டின் பிரதமரான கிறிஸ்டியன் என்ட்சேயுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இரண்டு தரப்பிற்கான உறவில் உண்டான முன்னேற்றம் பற்றி இருவரும் ஆலோசித்திருக்கிறார்கள். அப்போது மனிதாபிமான அடிப்படையில் மடகாஸ்கர் நாட்டிற்கு, 5 ஆயிரம் டன் அரிசி இந்தியா சார்பாக வழங்கப்படும் என்று அபய் கூறினார். அதன்படி இந்தியா அனுப்பிய அரிசி டோமசினா என்ற துறைமுகத்திற்கு அடுத்த மாதம் சென்றடையும் என்று […]

Categories
உலக செய்திகள்

மடகாஸ்கரில் பயங்கர சூறாவளி… ஒரே நாளில் 20 பேர் பலியான கொடூரம்…!!!

மடகாஸ்கர் நாட்டில் சூறாவளி உருவாகி ஒரே நாளில் 20 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மடகாஸ்கரின் வடக்கு பகுதியில் இருக்கும் மனன்ஜாரி என்ற நகரத்திலிருந்து சுமார் 14 கிலோ மீட்டர் தூரத்தில் கடந்த சனிக்கிழமை அன்று பத்சிராய் என்னும் சூறாவளி ஏற்பட்டுள்ளது. மேலும் கிழக்கு பகுதியில் இருந்து மேற்கு பகுதியை நோக்கி இந்த சூறாவளி கடந்ததை தொடர்ந்து, அந்நகரில் பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மேலும், சூறாவளியில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. பலத்த மழை, நிலச்சரிவு ஏற்பட்டதோடு […]

Categories
உலக செய்திகள்

3 நாடுகளை வாட்டி வதைக்கும் ‘அனா’ புயல்…. வீடுகளை இழந்த ஒரு லட்சம் மக்கள்…!!!

மடகாஸ்கர் நாட்டில் புயலால் சுமார் ஒரு லட்சம் மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மடகாஸ்கர், மொசாம்பிக் மற்றும் மலாவி போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் வெப்பமண்டல புயல், அனா உருவாகி கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த புயலுக்கு பின்பு பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதில் 3 நாடுகளில் நிலச்சரிவு, வெள்ளம் உருவானது. இதனால் அங்கு ஏராளமான நகரங்கள் மொத்தமாக பாதிக்கப்பட்டது. இதில் மடகாஸ்கர் நகரில் 48 பேர் பலியானதாக […]

Categories
உலக செய்திகள்

“எனக்கு இன்னும் சாவு வரல!”….. கொடூர விபத்தில் பிழைத்த மந்திரி….. வெளியான வீடியோ….!!

மடகாஸ்கரில் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டதில், செர்ஜ் கெல்லே என்ற மந்திரி சுமார் 12 மணி நேரங்களாக கடலில் நீந்தி உயிர் தப்பியிருக்கிறார். ஆப்பிரிக்காவின் கிழக்கு பகுதியில் இருக்கும் மடகாஸ்கர் என்ற தீவு நாட்டில் கடந்த திங்கட்கிழமை அன்று, ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டு, சுமார் 39 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த ஹெலிகாப்டரில் இருந்த இரண்டு நபர்கள் மட்டும் தான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அதில் ஒரு நபர் அந்நாட்டின் மந்திரியான, செர்ஜ் கெல்லே. ♦️Le GDI Serge […]

Categories
உலக செய்திகள்

நல்லவேளை தப்பிச்சுட்டார்…. கைதான வெளிநாட்டினர்…. செய்தி வெளியிட்ட ஊடகங்கள்…!!

மடகாஸ்கர் நாட்டின் அதிபர் படுகொலை செய்ய முயற்சித்த சம்பவத்தில் போலீசார் குற்றவாளிகளை கைது செய்து தடுப்பு காவலில் வைத்துள்ளனர். மடகாஸ்கர் நாட்டின் அதிபர் ஆண்ட்ரி ராஜோலினா ஆவார். இவர் மர்ம கும்பல் ஒன்றால் படுகொலை செய்ய முயற்சித்த சம்பவத்திலிருந்து உயிர் தப்பியதாக APF செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த அதிபர் படுகொலையின் முயற்சியில் வெளிநாட்டினர் மற்றும் மடகாஸ்கரில் வசிப்பவர்கள் என பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை நடத்தியதில் இந்த சம்பவத்தில் இரு பிரெஞ்சுகாரர்களும் அடங்குவர். […]

Categories
உலக செய்திகள்

இயற்கையான மருந்தே எங்க மக்களை கொரோனாவிடம் இருந்து காப்பாற்றும் – மடகாஸ்கர் அதிபர்

கொரோனா தொற்றை மூலிகை மருந்து மூலம் கட்டுப்படுத்தி உள்ளதாக மடகாஸ்கர் அதிபர் தெரிவித்துள்ளார் மடகாஸ்கர் தீவில் கொரோனா தொற்றினால் 128 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் நேரவில்லை. அந்த தீவில் காணப்படும் ஆர்டிமீஸியா என்னும் தாவரத்திலிருந்து மலேரியா நோய்க்கு மருந்து தயார் செய்யப்படுகின்றது. அதே மருந்து கொரோனா தொற்றையும் அளிக்க வல்லது என மடகாஸ்கர் அதிபர் ஆன்ட்ரே ரெஜோலினா தெரிவித்துள்ளார். இயற்கையாக தயாரிக்கப்படும் அந்த மருந்திற்கு கோவிட் ஆர்கானிக்ஸ் என பெயரிட்டு இருப்பதாக கூறிய […]

Categories

Tech |