கப்பல் கவிழ்ந்த விபத்தில் 64 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. மடகாஸ்கரின் வடகிழக்கு கடற்கரை அருகில் 130 பயணிகளுடன் ஒரு கப்பல் சென்று கொண்டிருந்தது. இதனையடுத்து கப்பல் புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீரென்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கப்பலில் பயணம் மேற்கொண்ட 17 பேர் உயிரிழந்தனர். மேலும் 60 பேர் காணாமல் போய்விட்டார்கள் என்ற தகவல் வெளிவந்தது. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி விபத்தில் 64 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையில் […]
