நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மூட்டைகள் இருப்பு வைக்கும் இடத்தில் திடீரென்று தீ பற்றியதால் 7 கோடி மதிப்பிலான மஞ்சள் மூட்டைகள் நாசமாயின. ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே அதிமுகவை சேர்ந்த நாமக்கல் முன்னாள் மக்களவை உறுப்பினர் சுந்தரம் என்பவருக்கு சொந்தமான மூட்டைகள் வைக்கும் இருப்பு இடம் ஒன்று உள்ளது. அந்த கிடங்கில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மஞ்சள் மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டு இருக்கும், இந்த நிலையில் வியாழக்கிழமை அதிகாலை திடீரென்று கிடங்கில் தீ பற்றி எரிந்தது. […]
