Categories
மாநில செய்திகள்

8 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலெர்ட்…. மக்களே உஷார்…!!!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாகையில் இருந்து சுமார் 470 கி.மீ. கிழக்கே நிலை கொண்டுள்ளது. இது மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து, இன்று இலங்கை கடற்கரை அருகில் நிலவக் கூடும். அதன் பிறகு மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து 26ஆம் தேதி காலையில் இலங்கை வழியாக குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, […]

Categories
தேசிய செய்திகள்

கடலோர மாவட்டங்கள்: 5 நாட்களுக்கு மஞ்சள் அலெர்ட்…. மங்களூருக்கு வருகை புரிந்த பேரிடர் மீட்பு குழுவினர்…..!!!!

கர்நாடகத்தில் இம்மாத துவக்கத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்கியது. அந்த பருவமழை தொடங்கியும் மாநிலத்தில் எதிர்பார்த்த மழை பெய்யவில்லை. ஒருசில பகுதிகளில் பரவலாக மழைபெய்து வருகிறது. இந்நிலையில் இன்னும் 2 தினங்களில் கர்நாடகத்தில் பருவமழை பெய்ய துவங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “கா்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியும் மழை இன்னும் சரியாக பெய்யவில்லை. இந்த வருடம் தென்மேற்கு பருவ மழையின் தொடக்கம் சரியாக […]

Categories

Tech |