Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்….. சற்றுமுன் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…..!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. அதேசமயம் கடந்த வாரம் புயல் காரணமாகவும் பல்வேறு மாவட்டங்களிலும் இடைவிடாது கனமழை பெய்தது. இதனைத் தொடர்ந்து தெற்கு வங்க கடலில் நிலவி  வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகையிலிருந்து 510 கிலோமீட்டர் தொலைவிலும் சென்னையிலிருந்து 530 […]

Categories
மாநில செய்திகள்

4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் அறிவிப்பு…. மக்களே டமால், டுமீல் மழை… உஷாரா இருங்க….!!!

வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கடந்த இரண்டு தினங்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் மாணவர்க்களின் நலனை கருதி பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் கனமழை காரணமாக ஆங்காங்கே மழை நீர் தேங்கி வெள்ள காடாக காட்சி அளித்து வருகிறது. இந்நிலையில், இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் …. வானிலை ஆய்வு மையம்….!!!!

தமிழகத்தில் சென்னை உட்பட 13 மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், காரைக்கால், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. மேலும் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்

Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை தீவிரம்… தமிழகம்- புதுச்சேரிக்கு மஞ்சள் அலர்ட்… வானிலை ஆய்வு மையம்…!!!

வடகிழக்கு பருவமழை வலு பெற்றுள்ளதால் தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “வடகிழக்கு பருவமழை வலு பெற்றுள்ளதால் தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்படுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய இருப்பதால் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பகுதியில் இருந்து மீண்டும் பருவக் காற்று விச தொடங்கியுள்ளதால் தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யும்” […]

Categories

Tech |