தமிழக மக்களிடையே நெகிழி பயன்பாட்டை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க தமிழக அரசு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதம் கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதாவது பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் அதற்கு மாற்றாக துணி, காகித பைகள் ஆகியவற்றை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட […]
