நெகிழி பயன்பாட்டை தவிர்க்கும் விதமாகவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாகவும் கடந்த டிசம்பர் மாதம் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனையடுத்து இந்த திட்டம் பொது மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் பொது இடங்களில் மஞ்சப்பை எந்திரம் வைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன் முதல் கட்டமாக கோயம்பேட்டில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வணிக வளாகங்களிலும் ரூபாய் 10 க்கு மஞ்சப்பை வழங்கும் இயந்திரத்தை […]
