வனக்காவலரை தாக்கிய கூலித்தொழிலாளர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தேனி மாவட்டத்திலுள்ள வருசநாடு, கோரையூத்து, காமன்கல்லூர் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த சுமார் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த 27ஆம் தேதி அரசு பேருந்தில் அரசடிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது இந்நிலையில் மஞ்சனூத்து சோதனை சாவடியில் வைத்து பேருந்தை நிறுத்து வனத்துறையினர் சோதனை செய்தனர். அப்போது பணியில் இருத்த மேகமலை வனக்காவலர் செல்லதுரை வனத்துறையினர் அனுமதி இல்லாமல் வனப்பகுதிக்குள் வேலைக்கு செல்லக்கூடாது என கூறியுள்ளார். இதனால் […]
