கர்நாடக மாநிலம் பெங்களூரில் கடந்த ஜனவரி 25ம் தேதி பணிக்கு சென்ற மகள் வீட்டுக்கு வராததால் சந்தேகமடைந்த தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி காவல்துறையினர் சம்மந்தப்பட்ட பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராவை ஆய்வு மேற்கொண்டபோது அந்த பெண் கடத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரின் எண்ணை வைத்து கடந்த ஞாயிறு அன்று காவல்துறையினர் பெண்ணை மீட்டனர். அதனை தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த 4 […]
