இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கு இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்ட சில மணிநேரங்களில் மீண்டும் மோதல் ஏற்பட்டிருக்கிறது. ஜெருசலேத்தில் இருக்கும் AL-AQSA என்ற மசூதியில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் காவல்துறையினர் கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் பாலஸ்தீனத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்தனர். அதன் பின்பு தான் இரு தரப்பினருக்குமிடையே மோதல் வெடித்தது. இந்நிலையில் நேற்று இரு நாடுகளும் போரை நிறுத்துவதற்கு ஒப்பந்தம் செய்தது. من اقتحام قوات الاحتلال بأعداد […]
