Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மாடு மேய்த்த போது…. கடித்து குதறி கொன்ற புலி… மேலும் ஒருவர் பலியானதால் மக்கள் அதிர்ச்சி!!

நீலகிரி மாவட்டம் முதுமலை அருகே உள்ள மசினகுடியில் ஆடு மேய்த்த நபர் ஒருவர் புலி தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேவன் எஸ்டேட் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அந்த 13 வயதான ஆட்கொல்லி புலியை கூண்டு வைத்து பிடிப்பதற்கான முயற்சி நடைபெற்று வருகிறது. வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தியும், கூண்டு வைத்தும் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.. மேலும் கேரளாவிலுள்ள குழுவினரும், அனுபவமிக்க வீரர்களும் இந்த […]

Categories

Tech |