மசாலா நிறுவன உரிமையாளரிடம் இருந்து 2 1/4 லட்ச ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பழையபாளையம் பகுதியில் ஸ்ரீ வர்ஷன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பத்மபிரியா(45) என்ற மனைவி உள்ளார். இவர் மசாலா நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் மூலப்பொருட்கள் தேவையான மிளகு வாங்குவதற்கு பத்மபிரியா ஆன்லைனில் பார்த்துள்ளார். அப்போது ஒரு நிறுவனத்தில் மிளகு இருப்பதாக விளம்பரம் இருந்துள்ளது. அதனைப் பார்த்து பத்மபிரியா 1 டன் மிளக்கிற்கு […]
