Categories
விளையாட்டு

ஒலிம்பிக் போட்டி : வீரர்கள் தங்கும் கிராமத்தில் …. ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ….!!!

ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் வீரர்கள் தங்கி இருந்த கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது  . டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வருகின்ற 23 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டி தொடங்க இன்னும் சிறிது நாட்களே உள்ள நிலையில் போட்டியில் பங்கு பெறும் வீரர் ,வீராங்கனைகள் தங்கி இருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனை ஒலிம்பிக் கமிட்டி சங்க […]

Categories

Tech |