Categories
உலக செய்திகள்

OMG : “இயற்கையின் சீற்றம்?”…. ஒட்டுமொத்தமாக அழிந்து போன ‘தீவு’…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பசுபிக் பெருங்கடலில் உள்ள டோங்கோ தீவு நாட்டில் சுமார் ஒரு லட்சம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மேலும் இந்த நாட்டில் பல தீவுகள் உள்ளது. அதேபோல் கடலுக்கு அடியில் சில எரிமலைகளும் அமைந்துள்ளது. அந்த வகையில் இந்த நாட்டிலுள்ள ஒரு தீவில் அமைந்துள்ள “ஹுங்கா டோங்கோ” என்ற எரிமலையானது கடலுக்கு அடியில் உள்ளது. இந்த நிலையில் கடந்த 15-ஆம் தேதி அந்த எரிமலை திடீரென வெடித்து சிதறியது. இதனால் சுனாமி அலைகள் கடலில் உருவானது. மேலும் அந்நாட்டின் […]

Categories

Tech |