கர்நாடகாவின் மங்களூர் நகரில் சூரத் கல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஜலீல் என்பவர் தனது கடை முன்பாக நேற்று இரவு நின்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத 2 மர்ம நபர்கள் திடீரென தாக்கி கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடி உள்ளனர். இதில் காயமடைந்த ஜலீல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார். இதனை தொடர்ந்து விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த சம்பவம் எதிரொலியாக மங்களூருக்கு உட்பட்ட பகுதிகளில் அதாவது […]
