Categories
மாநில செய்திகள்

“தொடரும் பாரம்பரிய கலாச்சாரம்”…. மாட்டுவண்டிகளில் வந்த மக்கள்…. எங்கென்னு தெரியுமா?…..!!!!

ஸ்ரீரங்கம் ரெங்கநாதசாமியை தரிசனம் செய்ய திருச்சி மாவட்டம் அருகிலுள்ள காவல்காரன் பட்டி கிராமத்தை சேர்ந்த சுமார் 1500 பக்தர்கள், சுமார் 200 இரட்டை மாட்டுவண்டியில் நேற்றிரவு புறப்பட்டு, இன்றுகாலை ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தனர். இந்த கிராமமக்கள் மூதாதையர் காலந்தொட்டே 5 வருடங்களுக்கு ஒருமுறை பாரம்பரிய மாட்டுவண்டியில் வந்து ஸ்ரீரங்கம் நம்பெருமாளை வழிபட்டுச் செல்வது வழக்கம் ஆகும். அந்த அடிப்படையில் 2வது அணியாக இன்று ஸ்ரீரங்கம் வந்தனர். அதன்பின் நாளை வட திருக்காவிரி என்று அழைக்கப்படும் கொள்ளிடம் ஆற்றில் […]

Categories
மாநில செய்திகள்

“மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டும்”….. முதல்வர் உத்தரவு….!!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் அரசுத்துறை செயலாளர்கள் உடன் முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். முதல் நாளான இன்று 19 துறை செயலாளர்கள் உடன் முதலமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டார். திட்டங்களின் துறை செயலாளர்கள் உடனான ஆய்வுக் கூட்டத்தில் பேசிய முதல்வர் “ஏழை-எளிய மக்களுக்கு நலம் பயக்கும் வகையில் எவ்வித தொய்வும் தாமதமும் இல்லாமல் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். பேருந்து நிலைய திட்டங்கள், குடிநீர், சாலை திட்டங்களை சிறப்பாக நிறைவேற்ற வேண்டும். […]

Categories
உலக செய்திகள்

இலங்கை மக்கள் கொந்தளிப்பு… நாடாளுமன்றத்தை கூட்ட உத்தரவிட்ட அதிபர்…!!!

இலங்கை அதிபர் நாடாளுமன்றத்தை உடனே கூட்டுவதற்கு சபாநாயகரிடம் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இலங்கையில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டு, மக்கள் உணவுக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, நாடு முழுக்க போராட்டங்கள் வெடித்தது, கொழும்பு நகரில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. எனினும், மக்கள் போராட்டத்தை கைவிடவில்லை. இந்நிலையில், மக்கள் கடுமையாக கொந்தளித்திருக்கிறார்கள். இதன் காரணமாக உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டவேண்டும் என்று அதிபர் கோட்டாபய ராஜபக்சே, சபாநாயகரிடம் உத்தரவிட்டிருக்கிறார்.

Categories
உலக செய்திகள்

சான்ஸே இல்ல…. இவங்க வேற லெவல்…. ஜப்பான் பற்றி வியக்க வைக்கும் சில உண்மை தகவல்கள்…..!!!!

ஜப்பான் மக்கள் எப்போதுமே சுறுசுறுப்புக்கு பேர் போனவர்கள். அவர்களுக்கு நேரம் என்பது மிகவும் முக்கியமானது. அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு 2011 ஆம் ஆண்டு சுனாமி வந்து நாடே அழிந்த போது 2 வருடத்தில் அதிலிருந்து மீண்டு வந்தனர். அந்த நாட்டில் பொதுவாக பயன்படுத்துகின்ற ரயிலில் கூட நேரத்தை மிகவும் பின்பற்றுகின்றனர். அங்கு வரும் பயணிகள் ரயில் சில நிமிடம் தாமதமாக வந்தால் அந்த ரயிலின் ஓட்டுநர் பணியில் இருந்து நீக்கப்படுவார். அதுமட்டுமல்லாமல் அவரின் சம்பளத்தில் இருந்து 30 […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“எங்கள் வீட்டை இடிக்காதீங்க” கதறி அழுத மக்கள்…. அனைவரையும் கண்கலங்க வைத்த காட்சி….!!!!!

ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்த  200 வீடுகளை அதிகாரிகள் அகற்றியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி நகராட்சியில் அமைந்துள்ள 26-வது வார்டில் ஏராளமான  மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அப்பகுதியில் அரசுக்கு சொந்தமான  13 ஏக்கர் நிலத்தை  ஆக்கிரமித்து  வீடு கட்டி வசித்து வந்துள்ளனர். இதனையடுத்து நேற்று அதிகாரிகள்  ஆக்கிரமிப்பு நிலத்தில் இருந்த 200 வீடுகளை  அகற்ற வந்தனர். ஆனால்  அப்பகுதி  மக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற கூடாது என கூறி  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் மக்கள்!… அந்த பேரரசின் கீழ் இருக்க விருப்பப்படல்ல…. அதிரடி அறிவிப்பு…..!!!!!

உக்ரைனியர்கள் ரஷ்ய பேரரசின் கீழ் இருப்பதற்கு விருப்பப்படவில்லை என உக்ரைனிய பிரதமரான டெனிஸ்ஷ்மிஹால் தெரிவித்து இருக்கிறார். உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர் தாக்குதல் நீடித்து வருகிறது. ரஷ்யாவின் செயலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொடர்ந்து கண்டனங்களை தன் பேட்டிகளின் வாயிலாக தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் நாட்டின் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் பிளிங்கென்னுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது, “உக்ரைன் மக்கள் ரஷ்யாவின் பேரரசின் கீழ் இருக்க விரும்பவில்லை. இதில் […]

Categories
உலக செய்திகள்

இவங்க அட்டகாசம் தாங்க முடியல…. மக்கள் பிரதிநிதிகளை கடத்தி சித்திரவதை…. உக்ரைன் அதிபர் வேதனை….!!!

ரஷ்ய படைகள் உக்ரைனின் தெற்கு பகுதிகளில் உள்ள மக்களை துன்புறுத்துவதாகவும், மக்கள் பிரதிநிதிகளை கடத்துவதாகவும் உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார். உக்ரைன் சமீபத்தில் ரஷ்யாவின் போர்க் கப்பலை அழித்தது. இதனால் ஆத்திரமடைந்த ரஷ்யா கடந்த சில நாட்களாக உக்ரைன் மீது தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இதற்கிடையில் ரஷ்யா உக்ரைன் தலைநகர் மரியுபோலை முழுவதுமாக கைப்பற்றியுள்ளது. இதுமட்டுமின்றி கீவ் நகரில் மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் அந்நகரைச் சுற்றி ஆயிரக்கணக்கான உடல்கள் கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

நள்ளிரவில் பெய்த கனமழை…‌ வீடுகளுக்குள் புகுந்த மழை நீர்… சிரமத்தில் மக்கள்….!!!!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று நள்ளிரவு கனமழை பெய்துள்ளது. சித்பேட், சுல்தான்பேட், மஹரி போன்ற  பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் மழை நீர் வெள்ளம்போல் சூழ்ந்துள்ளது. கனமழை காரணமாக பல பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், கனமழை காரணமாகவும் போதிய வடிகால் அமைப்புகள் இல்லாததாலும் மழைநீர் வீடுகள், கடைகளுக்குள் தண்ணீர்  புகுந்தது.இதனால், குடியிருப்பு வாசிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானனர் . பெங்களூருவின் யலச்ஜனஹல்லி பகுதியில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் இரவு முழுவதும் மக்கள் மிகுந்த அவதியடைந்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

திடீரென உள்வாங்கிய கிணறு…. அச்சத்தில் உறைந்த மக்கள்….!!!!

வேதாரண்யம் அருகே உள்ள செம்போடை வடகாடு பகுதியை சேர்ந்த கந்தசாமி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தனது தோட்டத்தில் உள்ள மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு கிணறு ஒன்றை வெட்டியுள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை அந்த கிணறு திடீரென்று உள்வாங்கியதால் விவசாய கந்தசாமி அதிர்ச்சி அடைந்தார் . இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது “கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு எனது தோட்டத்தில் கிணறு வெட்டினேன். மா மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சவும், ஊடுபயிர் சாகுபடிக்கும் தண்ணீர் தேவைப்பட்டது. 20 அடி சுற்றளவும், […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்கள் தலையில் விழுந்த இடி…. மாநகராட்சி வெளியிட்ட அதிரடி முடிவு…. பரபரப்பு தகவல்…!!!

மாநகராட்சியின் அறிவிப்பால் சென்னை மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர். தமிழகத்தில் கடந்த மாதம் தமிழ்நாடு அரசு சொத்து வரியை அதிரடியாக உயர்த்தி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன் அடிப்படையில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சொத்து வரி உயர்வை அமல்படுத்தும் நடவடிக்கையில் மும்முரம் காட்டி வருகின்றன. அதேபோல்  தமிழக அரசு சொத்து வரி உயர்வு அறிவிப்பு தொடர்பான கருத்துக்களை மக்களிடம் கேட்கும் பணியை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் சொத்து வரி உயர்வு தொடர்பான அறிவிப்பை சென்னை மாநகராட்சி […]

Categories
மாநில செய்திகள்

மின் பாதிப்பு ஏற்படுதா….? உடனே இத பண்ணுங்க…. அமைச்சர் செந்தில் பாலாஜி….!!!

மின் பாதிப்பு ஏற்பட்டால் உடனே இதை செய்ய வேண்டும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் புதிய துணை மின் நிலையங்கள் அமைக்க பணிகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார். மேலும் இலவச மின் இணைப்புக்காக காத்திருந்த விவசாயிகளுக்கு மின் இணைப்பு கொடுக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. அதில் ஒரு லட்சமாவது விவசாயிக்கு ஆணையினை முதலமைச்சர் […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் வலுக்கும் போராட்டம்…..ஒவ்வொரு நிமிடமும் பொருளாதார நெருக்கடி அதிகரிக்கிறது…..!!!!!

இலங்கையில்  பொருளாதார நெருக்கடியால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடன், விலைவாசி உயர்வு, உணவுப் பொருட்கள் பற்றாக்குறை பல மணி நேரம் மின்சாரம் வினியோகம் போன்றவற்றால் தவித்து வரும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் போராட்டம் நீடித்து வலுத்தாலும் அதிபர் பதவியிலிருந்து விலக மாட்டேன் என கோத்தபாய ராஜபக்சே கூறியுள்ளார். இலங்கை அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் […]

Categories
உலக செய்திகள்

திடீரென கேட்ட சத்தம்…. அலறி அடித்து ஓடிய மக்கள்…. என்ன சத்தம்….? வைரலாகும் வீடியோ….!!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் திடீரென வெடித்த சத்தம் கேட்டு மக்கள் அலறி அடித்து சம்பவம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்க நாட்டின் நியூ யார்க்கில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் நேற்று இரவு 7 மணி அளவில் திடீரென பயங்கர வெடிப்பு சத்தம் கேட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான வீடியோக்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் சைரன் சத்தத்தை தொடர்ந்து பயங்கர வெடிப்பு சத்தம் கேட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பீதியில் […]

Categories
உலக செய்திகள்

ஐயோ பாவம்….!! உணவு தட்டுப்பாட்டால் தவிக்கும் இலங்கை…. தமிழகத்துக்கு அகதிகளாக வரும் மக்கள்….!!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் படகு மூலம் 2 குழந்தைகள் உட்பட 19 இலங்கை தமிழர்கள் அகதிகளா தனுஷ்கோடிக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கையில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் நாட்டில் உணவு தட்டுப்பாடு மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வரும் நிலையில் நெருக்கடியில் இருந்து தப்பிக்க முன்னதாகவே தமிழகத்திற்கு இலங்கையில் இருந்து வந்த 20 பேரை அகதிகளாக முகாம்களில் தங்க வைத்துள்ளனர். […]

Categories
உலகசெய்திகள்

வானத்தில் தோன்றிய வினோத காட்சி… ரஷ்யா ஆயுதமோ…? அச்சத்தில் மக்கள்…!!!!!

அமெரிக்க வானில் தோன்றிய வினோத காட்சியால் மக்களிடையே  அச்சம் ஏற்பட்டுள்ளது.  அமெரிக்காவில் வானிலிருந்து பெரிய ஏவுகணை ஒன்று பூமியை நோக்கி விழுவதைப் போல தோன்றிய அந்த காட்சியை மக்கள் விமானம் ஒன்று எரிந்து வருகிறதா அல்லது உக்ரைன் போர் தொடர்பிலான ஒரு ரகசிய ஆயுதமா என்றெல்லாம் எண்ணி பயந்துள்ளனர். வேறு சிலரோ வழக்கமான அமெரிக்கர்களை போல அது ஒரு பறக்கும் தட்டு அல்லது விண்கல் அல்லது சாட்டிலைட் என்று பூமியில் விழுகிறது என எண்ணி இருக்கின்றனர். நேற்று […]

Categories
உலகசெய்திகள்

பருவ மழை பெய்யாத காரணத்தினால்… வீடுகளை விட்டு வெளியேறும் மக்கள்…!!!!!

எத்தியோப்பியாவில் நிலவும்  வரட்சியின் காரணமாக 70 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். சோமாலி மாநிலத்தில் பருவ மழை பெய்யாத காரணத்தினால் உணவு மற்றும் குடிநீர் இல்லாமல் பத்து லட்சத்திற்கும் அதிகமான கால்நடைகள் உயிரிழந்துள்ளது. மேலும் அங்கு வசிக்கும் 80 சதவிகித மக்களின் வாழ்வாதாரம் கால்நடைகளை சார்ந்து இருப்பதால் ஏராளமானோர் அரசு வழங்கும் உணவு மற்றும் குடிநீர் முகாம்களில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். அவ்வாறு குடியேறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக அங்கும் உணவுத் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் ரஷ்யா போர் : பலியானவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி…!! உக்ரைன் மக்கள் உருக்கம்…!!

உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய தாக்குதலில் பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் இன்னுயிரை நீத்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெழுகுவர்த்தி ஏற்றி அந்நாட்டு மக்கள் பிரார்த்தனை செய்தனர். கீவ் புறநகர் பகுதிகளில் இருந்து ரஷ்யப் படைகள் வெளியேறி உக்ரைனின் தெற்கு பகுதிக்கு நகர்ந்து சென்றுள்ளனர். இதில் புச்சா நகரம் கொடூர தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. உக்ரைன் தேசியக் கொடியில் இடம் பெற்றுள்ள மஞ்சள் மற்றும் நீல நிற கண்ணாடி பாட்டில்களில் மெழுகுவர்த்தியை ஏற்றி அந்நாட்டின் வரைபட வடிவில் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் நகரில் நீண்ட வரிசையில் மக்கள்… வெளியான ட்ரோன் காட்சிகள்…!!!!

உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் மனிதாபிமான உதவிகள் பெறுவதற்காக மக்கள் நீண்ட தூரம் வரிசையில் நிற்கும் ட்ரோன் காட்சிகள் வெளியாகி இருக்கிறது. இந்த நகரில் ரஷ்யாவின் தாக்குதல் நடைபெறுவதற்கு முன் நான்கு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வந்திருக்கின்றனர். ஆனால் தற்போது இந்த நகரம் முற்றிலுமாக அழிந்து போன நிலையில் இருக்கிறது. மேலும்  அங்கு வசிக்கும் மக்கள் உணவு, இருப்பிடம் குடிநீர் போன்ற எவ்வித அடிப்படை வசதியும் இல்லாமல் சிரமப்படுகின்றனர். அந்த நகரிலிருந்து வாகனங்கள் மூலம் வெளியேறும் […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் அரசுக்கு எதிராக உடல் நடுங்க போராடிய இளைஞர்….!!! வைரலாகும் வீடியோ….!!

இலங்கை மக்கள் பொருளாதார நெருக்கடியால் அவதியுற்று வரும் நிலையில் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை அரங்கேற்றி வருகின்றன. அந்த வரிசையில் இளைஞர் ஒருவர் கோட்டாபய ஆட்சிக்கு எதிராக கொட்டும் மழையில் உடல் நடுங்க போராட்டம் நடத்தும் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் அனைவரும் கோட்டாபய பதவி விலக வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இளைஞர் ஒருவர் இவ்வாறு கொட்டும் மழையில் உடல் நடுங்க போராட்டம் நடத்துவது இலங்கை மக்களின் […]

Categories
உலக செய்திகள்

சூப்பர்…. !! ஒயின் தயாரிப்பிற்கு பெயர் போன நாட்டில்…. புதிய யுக்தியை கையாளும் விவசாயிகள்….!!

உறை பனியில் இருந்து திராட்சை கொடிகளை பாதுகாக்க விவசாயிகள் புதிய யுக்தியை கையாளுகின்றனர். பிரான்ஸ் நாட்டில் சாப்ளிஸ் என்ற பகுதி அமைந்துள்ளது.  இந்த பகுதியில் திராட்சைக் கொடிகளை விவசாயிகள் பயிரிட்டுள்ளன.  இந்நிலையில் ஒயின் தயாரிப்புக்கு பெயர் பெற்ற பிரான்சில் நாட்டில் நிலவும் உறை பனியால் திராட்சை சாகுபடி வீழ்ச்சியடைந்துள்ளது. இதனை அடுத்து பனியில் திராட்சைக் கொடி உறையாமலிருக்க விவசாயிகள் செடிகளை சுற்றி தீப்பந்தங்கள் ஏற்றி வருகின்றனர்.  இவ்வாறு செய்வதன் மூலம்  உறைபனியில் இருந்து  திராட்சை பயிர்  கெடாமல் […]

Categories
உலக செய்திகள்

இலங்கையின் நிலைமைக்கு இது தான் காரணம்…. இலங்கை முன்னாள் அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!!

இலங்கையின் பொருளாதார நிலைக்கு ராஜபக்சே குடும்பத்தினர் மட்டுமல்லாமல் முந்தைய  அரசு முறையாக செயல்படவில்லை என அனந்தி சசிதரன் குற்றம்சாட்டியுள்ளார். ஈழத்தமிழர்களே அழிப்பதற்காக உலக நாடுகளிடம் வாங்கிய கடனால் தற்போது இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் குறை கூறியுள்ளார். தஞ்சையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 30 ஆண்டுகாலம் ஈழத்தமிழர்களை கொண்டுள்ள பிரச்சினைகளை தற்போது இலங்கை  மக்களும் எதிர்கொண்டு வருவதாக கூறியுள்ளார். இலங்கை அரசின் சொத்துக்கள் அனைத்தும் […]

Categories
தேசிய செய்திகள்

வானத்தில் வேகமாக பயணித்த ஒளிவெள்ளம்…. விண்கற்களா, ராக்கெட்டா…. அச்சத்தில் மக்கள்…!!!!

மராட்டிய மாநிலத்தில் பல மாவட்டங்களில் நேற்று இரவு வானத்தில் அசாதாரண நிகழ்வை மக்கள் கண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மராட்டிய மாநிலத்தில் பல மாவட்டங்களில் நேற்று இரவு வானத்தில் வேகமாக நகரும் ஒளி காணப்பட்டுள்ளது. இந்த அசாதாரண நிகழ்வை மக்கள் தங்களின் செல்போனில் படம் பிடித்து, சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். முன்னதாக மராட்டிய மாநிலம் நாக்பூர் மற்றும் மத்திய பிரதேசத்தின்  ஜபுவா,பர்வாணி மாவட்டங்களிலிருந்து வானத்தில் வேகமாக பயணித்த ஒளி  வெள்ளக் காட்சிகள் பதிவாகி இருக்கிறது. விண்ணில் விண்கற்கள் பயணிக்கும்போது […]

Categories
உலக செய்திகள்

அடுத்தடுத்து வீசிய 3 சூறாவளிகள்…. நிலைகுலைந்து மாகாணங்கள்…. பிரபல நாட்டு மக்கள் அவதி….!!

அடுத்தடுத்து வீசிய மூன்று சூறாவளியால் அமெரிக்காவில் உள்ள 2 மாகாணங்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. அமெரிக்கா நாட்டில் அலபாமா லூசியானா மற்றும் மிசிசிபி என்ற மாகாணங்கள் அமைந்துள்ளன.  இந்த மாகாணத்தில் திடீரென சூறாவளி மற்றும் புயல் காற்று வீசியதால் பலத்த சேதம் ஏற்பட்டது.  இதனைத் தொடர்ந்து வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின.  மேலும் மத்திய அலபாமா பகுதியில் ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று சூறாவளிகள் தாக்கியதில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனையடுத்து சூறாவளி காற்றில் சிக்கிய […]

Categories
உலகசெய்திகள்

வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நாள்… அதிபர் எடுத்த அதிரடி முடிவு…!!!!

துனிசியா நாட்டின் அதிபர் பொது மக்களின் எதிர்ப்பு மற்றும் போராட்டங்களை தொடர்ந்து நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டுள்ளார். துனிசியா ஆபிரிக்க நாடுகளில் ஒன்றாகும். பொது மக்களின் எதிர்ப்பு மற்றும்  போராட்டங்களை தொடர்ந்து இந்த நாட்டின் பாராளுமன்றம் கடந்த 8 மாதங்களாக முடக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அரசியல் சாசனத்தை எழுதவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிபர்  கைஸ் சையத்  அதிகாரத்தை தானே கையில் எடுத்துக் கொண்டுள்ளார். அதிலிருந்து நாட்டின் பொருளாதார நிலை மீதான கோபம், மக்களை தெருக்களில் இறங்கி போராட […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே அலர்ட்…. 3 மாதம் முகக்கவசம் கட்டாயம்…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக கொரோனா தொற்று மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. முதலில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு, அரசின் பல்வேறு கட்ட முயற்சிகளுக்குப் பிறகு தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன. தற்போது நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருவது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ளலாம் என்று மத்திய […]

Categories
உலகசெய்திகள்

இங்கிலாந்தில் தொடங்கிய வசந்த காலம்…. சூடான சீதோஷ்ண நிலையை வரவேற்கும் மக்கள்…!!!!

இங்கிலாந்தில் வெப்பத்துடன் கூடிய இதமான சீதோஷ்ண நிலை மக்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இங்கிலாந்தில் வசந்தகாலம் தொடங்கியதன்  எதிரொலியாக மிதமான வெப்பத்துடன் கூடிய இதமான சீதோஷ்ண நிலையும் நிலவி வருகிறது. கடந்த மாதம் வரை பனிப்பொழிவு கொட்டித் தீர்த்து கடும் குளிர் நிலவி வந்துள்ள, சூழ்நிலையில் தற்போது வசந்த காலம் தொடங்கி 20 டிகிரி செல்சியஸ் என்ற அளவிற்கு வெப்ப நிலை காணப்படுகிறது. இந்த சீதோஷ்ணம் பொதுமக்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. மிதமான வெப்பத்தில் மத்தியில் லண்டன் […]

Categories
மாநில செய்திகள்

திண்டுக்கல்லில் நில அதிர்வு… அச்சத்தில் வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்… பரபரப்பு…!!!!!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கே.கீரனூர், கள்ளி மந்தயம்  பகுதியில் இன்று காலை லேசான நில அதிர்வு ஏற்பட்டது. மூன்று முறை ஏற்பட்ட நில அதிர்வால் வீடுகளில் ஓடுகள் கீழே விழுந்து உடைந்தது. இதனால் அச்சத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறினர். பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் சுவர்கள் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், வீட்டை விட்டு  வெளியேறி சாலையில் மக்கள் தஞ்சம் புகுந்ததாகவும் அலுவலர்கள் தெரிவித்தனர்.

Categories
உலகசெய்திகள்

கிடுகிடுவென குலுங்கிய கட்டிடங்கள்…. பீதியில் மக்கள்…. தைவானில் பரபரப்பு….!!

தைவான் நாட்டில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் மக்கள் பீதியடைந்துள்ளனர். தைவான் நாட்டில் நேற்று திடீரென 8 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகி உள்ளது.  இது கடற்கரை நகரங்களில் சராசரி 20 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் இதனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.  இந்த நிலநடுக்கத்தின் அதிர்வானது சீனாவிலுள்ள புஜியன் மாகாணத்திலும் உணரப்பட்டது.  இதனால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மக்கள் நலப் பணியாளர்களுக்கு வேலை…. நிச்சயமாக வழங்குவோம்…. முதல்வர் ஸ்டாலின் உறுதி….!!

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு முதல்வர் மு க ஸ்டாலின் மக்கள் நலப் பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று உறுதியளித்தார். தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான எம்.எல்.ஏ.க்கள்  விவாதத்தில் எம்.எல்.ஏ அசோக்குமார் பேசியபோது தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட பல அறிவிப்புகள், இந்த பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை எனவும் மக்கள் நலப் பணியாளர்களுக்கு வேலை வழங்குவதாக அறிவித்தும் அதை பட்ஜெட்டில் சேர்க்கவில்லை என்று குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்த முதல்வர் மு க ஸ்டாலின் கூறியுள்ளதாவது “மக்கள் […]

Categories
மாநில செய்திகள்

நாகப்பட்டினத்தில் புதிய ஆபத்து?… அச்சத்தில் கிராம மக்கள்…. வெளியான பரபரப்பு தகவல்…..!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆபத்தான முறையில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைத்துக் கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் இடையாத்தாங்குடி ஊராட்சி கிடாமங்கலம் எனும் கிராமம் அமைந்துள்ளது. இப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியிலிருந்து மின்கம்பங்கள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கிடாமங்கலம் எம்ஜிஆர் நகரில் அமைக்கப்பட்டு இருக்கும் மின் கம்பங்களில் இருந்து செல்லும் உயர் மின்னழுத்த கம்பிகள் தாழ்வாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொளுத்தும் வெயில்… பொதுமக்கள் கடும் அவதி…!!!!

தமிழகத்தில் நேற்று  8 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவாகியுள்ளது. தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கிவிட்டது. அவர்கள் கோடை காலத்தில் அதன் தாக்கம் இன்னும் எப்படி இருக்குமோ என இப்போது நினைக்க வைக்கிறது. இந்நிலையில் நேற்று தமிழகத்தில் 8 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி உள்ளது. அதனால் சாலையில் நடந்து செல்லும் மக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்கு தொப்பி அணிந்தும், துப்பட்டா மற்றும் துண்டு போர்த்தியபடியும், […]

Categories
உலக செய்திகள்

OMG….!! “நோய் தொற்று பரவும் அபாயம்”…. உக்ரைன் மருத்துவர்களின் பரபரப்பு தகவல்….!!!

ரஷ்ய படையினர் உக்ரைனின் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நடத்திய தாக்குதலால் மின்சாரம் துண்டிக்கப்பட்டடு மழை நீரையும், பணியையும் சேகரித்து குடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா முழுவீச்சில் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உயிருக்கு பயந்து பொது மக்கள் அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்துள்ளனர். இதனை தொடர்ந்து அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட உலக நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்நிலையில் மருத்துவமனைகள் மீது நடத்திய தாக்குதலால் மருந்துப் […]

Categories
உலக செய்திகள்

உக்கிரமடைந்த போர்…. பரிதாப நிலையில் மக்கள் …அறிக்கை வெளியிட்ட ஐ.நா…!!!!!

உக்ரைனில்  30 லட்சம் பேர் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.  உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால் அந்நாட்டிலிருந்து சுமார்  30 லட்சம் பேர் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்திருகின்றனர்.  ஐ.நா அகதிகளுக்கான  முகமை  தெரிவித்துள்ளது . இருப்பினும் உக்ரைனில் உள்ள  நகரங்களில்  இன்னும் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. உக்ரைன்  மீதான ரஷ்ய ராணுவ நடவடிக்கை கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில், […]

Categories
மாநில செய்திகள்

கல்வியை முழுமையாக மாநிலப் பட்டியலில் மாற்ற வேண்டுமா..? மக்களின் கருத்து என்ன…!!!!

கல்வியை முழுமையாக மாநில பட்டியலில் மாற்ற வேண்டும் என்று முதல்வர் முக ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். இதுபற்றி மக்களின் கருத்தை தெரிந்து கொள்வதற்காக  வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தது. அதில் ஆம் கல்வியை முழுமையாக மாநில பட்டியலில் மாற்ற வேண்டும் என்று66.99% பேர் வாக்களித்துள்ளனர். இல்லை கல்வியை முழுமையாக மாநிலப் பட்டியலில் மாற்ற வேண்டாம் என்று20.56% பேர் வாக்களித்துள்ளனர். இது பற்றி கருத்து கூற விரும்பவில்லை என்று12.55% பேர் வாக்களித்துள்ளனர்.

Categories
உலக செய்திகள்

ஐயோ பாவம்….! எதுவும் இன்றி பிணைக்கைதிகளாக இருக்கும் மக்கள்…. அடுத்தடுத்து உக்ரைனில் நேரும் சோகம்…!!!

ரஷ்யா படைகள் மரியுபோலில் நடத்தி வரும் தாக்குதலால் அங்கு உள்ள மக்கள் உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்து வருவதாக உக்ரைன் துணை மேயர் தெரிவித்துள்ளார்.  உக்ரைன் மீது ரஷ்யா 17 வது நாளாக தொடர்ந்து போர் தொடுத்து வரும் நிலையில் உக்ரைனின் பல்வேறு நகரங்களை ரஷ்யா படைகள் கைப்பற்றி வருகிறது. இந்த நிலையில் மரியுபோல்  நகரில் ரஷ்யப் படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர் . இந்த தாக்குதல் குறித்து துணை மேயர் செர்ஜி  ஓர்லோவ் […]

Categories
உலக செய்திகள்

நீடிக்கும் துயரம்…. உணவிற்காக சண்டை போடும் அவலநிலை…. வெளியான தகவல்…..!!!!!

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போரால் உக்ரைன் மக்கள் அனுபவித்து வரும் சிக்கல்களை சொல்ல வார்த்தையில்லை. இந்த போர் காரணமாக பல லட்சம் மக்கள் வாழ்விடங்களை விட்டுவிட்டு அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். அதே நேரம் இன்னும் பல லட்சம் மக்கள் தாயகத்தை விட்டு வெளியேற மனமின்றி அங்கேயே இருக்கின்றனர். 16-வது நாளாக போர் நீடித்து வரும் நிலையில் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் அவர்கள் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளனர். சுமார் 4½ லட்சம் […]

Categories
உலக செய்திகள்

அப்படி போடு….! ரஷ்யாவில் நிறுத்த படும் உற்பத்திகள்…. பன்னாட்டு நிறுவனங்களின் முடிவால் வேலை இழக்கும் அபாயம்….!!!

உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பல்வேறு நிறுவனங்கள் தனது உற்பத்தியை ரஷ்யாவில் நிறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதனால் சோனி நிறுவனம் வீடியோ கேம் பிரியர்கலால் விரும்பி விளையாடப்படும் பிளே ஸ்டேஷன் -5 கன்சோல்களை ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப் போவதில்லை என்று அறிவித்துள்ளது. இந்த நிலையில் ரஷ்யாவில் உலகின் இரண்டாவது பெரிய பீர் நிறுவனமான ஹெனிகென் தனது உற்பத்தியை நிறுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து ரஷ்யாவின் 8,400 […]

Categories
தேசிய செய்திகள்

அய்யயோ….!! “பொதுப் போக்குவரத்து முடங்கும் அபாயம்”… இதுதான் காரணமா?….!!!!

இலங்கையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டால் போக்குவரத்து முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  இலங்கையில் நாடு முழுவதும் மின் உற்பத்தி பாதிப்பால் சுமார் 7.30 மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் டீசல் தட்டுப்பாடு நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து இலங்கையில் உக்ரைன் ரஷ்யா போர் காரணமாகவும் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாகவும் பெட்ரோல், டீசலுக்கு இனிவரும் காலங்களில் தட்டுப்பாடு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இலங்கை தனியார் பேருந்து […]

Categories
உலக செய்திகள்

“மனித கேடயமாக மாறிய மக்கள்”… உக்ரைனில் அதிரடி…!!!!

கீவ் நகரில் ரஷ்ய படைகள் முன்னேறாமல் தடுக்க சாலைகளில் மனித கேடயமாக மக்கள் திரண்டு தடைகளை ஏற்படுத்தி உள்ளனர். உக்ரைன் மீது ரஷிய படைகள் 7வது நாளாக உக்கிரமான தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில் தற்போது ரஷ்யாவின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ்  பகுதிக்குள் நுழைந்திருக்கிறது. இந்த நிலையில் கீவ் நகரில் ரஷ்ய படைகளை முன்னேறாமல் தடுக்க உக்ரேன் மக்கள் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கீவ் நகரில் […]

Categories
உலக செய்திகள்

ஏழரை மணி நேரம் மின்வெட்டு…. கடும் அவதி…. பிரபல நாட்டில் புலம்பும் மக்கள்….!!

இலங்கையில் ஏற்படும் மின் வெட்டினால் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் கடும் பொருளாதார சிக்கல் நிலவி வருகிறது. இது நாட்டின் அன்னிய செலவாணி கையிருப்பு அகல பாதாளத்திற்கு சென்றுள்ளது. இதனால் எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருள் கலை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் எரிபொருள் இல்லாததால் மூன்று அனல் மின் நிலையங்களில் செயல்பாடுகள் அனைத்தும் முழுமையாக முடங்கியுள்ளது. இதன் காரணமாக மின் பற்றாக்குறை அதிகரித்து மின்வெட்டு தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

“ஒடனே வெளியே போங்க”….உக்ரைனில் தொடரும் போர்…. ரஷ்யா அறிவுறுத்தல்….!!

உக்ரைன் மீதான விண்ணப்ப வாக்கெடுப்பு ஐரோப்பிய ஒன்றியத்தில் நடைபெற உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.  ரஷ்யா உக்ரைன் மீது முழு வீச்சில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைனில் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை மற்றும் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி ரஷ்யா  தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து உக்ரைனின் தலைநகர் கீவ்வை கைப்பற்ற ரஷ்ய படையினர் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ரஷ்ய படைகள் நேற்று முன்தினம் கீவ் நகரில் எண்ணெய் கிடங்கு […]

Categories
உலக செய்திகள்

வரலாறு காணாத கன மழை…. “வீடுகளை இழந்து தவிக்கும் மக்கள்”…. பரபரப்பில் பிரபல நாடு….!!

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வரலாறு காணாத கன மழை பெய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக நியூசவுத்வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த கன மழையால் குயின்ஸ்லேன்ட் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தலைநகர் பிரிஸ்பேன் மற்றும் பல நகரங்களில் கடந்த 22ஆம் தேதி முதல் கனமழை பெய்து வருவதால்  வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இந்த கனமழையால் சுமார் 18 ஆயிரம் வீடுகள் வெள்ளத்தில் […]

Categories
உலக செய்திகள்

தீவிரமடையும் தாக்குதல்… எப்போது வெளியே வர வேண்டும்….? மக்களுக்கு உக்ரைன் அரசு முக்கிய அறிவிப்பு…!!!

உக்ரைன் அரசு, வான்வெளி தாக்குதல் நடப்பதற்கான அபாய ஒலி எழுப்பப்படும் போது மட்டும் தான் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்வதற்காக வெளியில் வர வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது. உக்ரைன் நாட்டில் ரஷ்யா தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. கடும் மோதலில் இரு தரப்பிலும் அதிகப்படியான உயிர் பலிகளும், பொருள் இழப்புகளும் ஏற்படுகின்றன. இந்நிலையில், உக்ரைனை ரஷ்யா பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. அதன்படி, பெலாரஸ் நாட்டிலிருக்கும் கோமல் நகரத்தில், ரஷ்ய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உக்ரைன் குழு சென்றது. அங்கு […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் நீக்கப்பட்ட வழிகாட்டு பலகைகள்… வழி தெரியாமல் அலையும் ரஷ்யப்படைகள்… வெளியான வீடியோ…!!!

உக்ரைன் நாட்டில் வழி தெரியாமல் சுற்றித் திரிந்து கொண்டிருந்த ரஷியப் படைகளை பொதுமக்கள் சூழ்ந்து வழிமறித்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 5-ஆம் நாளாக தீவிர தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டின் ராணுவ இலக்குகள் பெரும்பாலானவை ரஷ்யப் படைகளால் அழிக்கப்பட்டிருக்கிறது. எனவே, உக்ரைன் நாட்டின் சாலை பராமரிப்பு நிறுவனமானது, ரஷ்யப்படைகளின் தாக்குதலை தாமதப்படுத்தும் நோக்கில், அவர்களை குழப்புவதற்காக  சாலைகளில் அமைக்கப்பட்டிருக்கும் வழிகாட்டு பலகைகளின் திசைகள் மாற்றி வைத்திருக்கிறது. VIDEO: Ukrainians block path […]

Categories
உலக செய்திகள்

தீவிரமடையும் போர்… உக்ரைனில் பெண்களுக்கு பயிற்சிகள் தீவிரம்… பல யுக்திகளை கையாளும் மக்கள்..!!!

உக்ரைன் நாட்டில் பொதுமக்கள் மற்றும் பெண்கள் போர் பயிற்சிகளை பெற்று ரஷ்ய படைகளை எதிர்த்து தாக்குதல் நடத்த தயாராகி வருகிறார்கள். ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது ஐந்தாம் நாளாக தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. இரு நாட்டுப் படைகளுக்கும் நடந்த மோதலில் ரஷ்ய தரப்பில் 4300 வீரர்கள் பலியானதாக உக்ரைன் அரசு அறிவிப்பு வெளியிட்டது. உக்ரைன் அரசு, நாட்டு மக்களுக்கு துப்பாக்கிகளை வழங்கி ரஷ்யாவை எதிர்த்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கென்று, அவர்களுக்கு பல போர் பயிற்சிகளும் […]

Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”…. இத்தனை லட்சம் பேரா…? உக்ரைனிலிருந்து வெளியேறிய மக்கள்…!!!

உக்ரைன் நாட்டில் ரஷ்யா படையெடுக்க தொடங்கியதிலிருந்து தற்போது வரை 3, 60,000-த்திற்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, உக்ரைன் நாட்டில் தொடர்ந்து நான்காவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் அரசு மக்களுக்கு துப்பாக்கிகள் வழங்கி எதிர்த் தாக்குதல் நடத்தி வருகிறது. எனவே, உக்ரைன் நாட்டில் தகுந்த பயிற்சி இல்லாமல் நாட்டை காப்பதற்காக துப்பாக்கி ஏந்திய அப்பாவி மக்கள் உயிரிழந்து வருகிறார்கள். இந்நிலையி,ல் ஐ.நா அகதிகள் நிறுவனமானது, உக்ரைனில் […]

Categories
உலக செய்திகள்

ஜாலி தான்….!! கொரோனா கட்டுப்பாடுகள் ரத்து…. பிரபல நாட்டு பிரதமர் அறிவிப்பு….!!

கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு போடபட்டிருந்த அனைத்து கட்டுப்பாடுகளையும் ரத்து செய்வதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்  தெரிவித்துள்ளார்.   உலகிலேயே சீனாவில் தான் முதன் முறையாக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு பல கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு போடபட்டிருந்த அனைத்து கட்டுப்பாடுகளையும் முடிவுக்கு கொண்டு வருவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன்  நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். இந்த முடிவு தொடர்பாக செயல்முறைகள் இந்த […]

Categories
உலக செய்திகள்

நிதி நெருக்கடியால் தத்தளிக்கும் பாகிஸ்தான்… மக்களிடம் தங்கத்தை கேட்கும் அவல நிலை…!!!

கடும் பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கும் பாகிஸ்தான் அந்நிய செலவாணி கையிருப்பை  உயர்த்த மக்களிடம் கடனாக தங்கத்தை வாங்குவதற்கு தீர்மானித்திருக்கிறது. பாகிஸ்தான் நாட்டில் ரிசர்வ் வங்கி கணக்கு அடிப்படையில், அந்நிய செலவாணி கையிருப்பு 17 பில்லியன் டாலராக சரிந்திருக்கிறது. இதைத்தொடர்ந்து, அந்நாட்டின் ரிசர்வ் வங்கி ஆளுநரையும், பொருளாதார முதன்மை குழுவினரையும் அதிபர் இம்ரான் கான் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இது தொடர்பில் பாகிஸ்தானின் நிதியமைச்சரான சவுகத் தாரின் தெரிவித்ததாவது வர்த்தக வங்கிகளின் மூலம் மக்களிடமிருந்து தங்கத்தை கடனாக வாங்க […]

Categories
உலக செய்திகள்

ஆப்கான் சொத்துக்களை முடக்க திட்டமிட்ட அமெரிக்கா… விடுவிக்க கோரி மக்கள் பேரணி…!!!

அமெரிக்க அரசு ஆப்கானிஸ்தானிற்குரிய சொத்துகளை விடுவிக்க வலியுறுத்தி அந்நாட்டு மக்கள் பேரணி நடத்தியுள்ளனர். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியவுடன் அந்நாட்டின் மத்திய வங்கிக்குரிய வெளிநாடுகளில் இருக்கும் 67,500 கோடி ரூபாய் சொத்துக்கள் அமெரிக்க அரசாங்கத்தால் முடக்கப்பட்டது. தற்போது, அந்த தொகையிலிருந்து 26,250 கோடி ரூபாயை இரட்டை கோபுர தாக்குதலில் பலியான மக்களின் குடும்பங்களுக்கு வழங்குவதற்கு அமெரிக்கா தீர்மானித்திருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில், ஐக்கிய நாடுகளின் அலுவலகத்திற்கு முன்பாக அந்நாட்டு மக்கள் சென்றிருக்கிறார்கள்.

Categories
உலக செய்திகள்

என்னது 25 கோடி மக்களா….? சீனாவில் அலைமோதும் கூட்டம்… என்ன காரணம்…?

சீன நாட்டில் சந்திர புத்தாண்டானது முடிவடைந்து மக்கள் தாங்கள் பணியாற்றும் ஊர்களுக்கு திரும்புவதால் ரயில் மற்றும் விமான நிலையங்களில் அலைமோதும் அளவிற்கு கூட்டம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டு மக்கள் சந்திர நாட்கையை வைத்து புதுவருடத்தை கொண்டாடுவார்கள். இதனைத்தொடர்ந்து இம்மாதம் முதல் தேதி புலி வருடம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. எனவே, கடந்த ஜனவரி 31 ஆம் தேதியிலிருந்து நேற்று வரை ஒரு வாரம் அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. இதனால், சீன மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று […]

Categories

Tech |