உக்ரைன் மீது ரஷ்யா பிப்ரவரி மதம் முதல் போர் தொடுத்து வருகிறது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் உயிரிழந்து உள்ளனர். ரஷ்யாவின் மூர்க்கத்தனமான தாக்குதல்களில் உக்ரைன் பல நகரங்கள் மற்றும் கிராமங்கள் முற்றிலுமாக நாசமாகி கிடந்தது. அதனை உக்ரைன் இளைஞர்கள் உருக்குலைந்த தங்களின் கிராமங்களை மீண்டும் கட்டி எழுப்பி புதிய யுக்தியை கையாண்டனர். உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு குறிப்பிட்ட பகுதிகளில் உக்கிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் போர் […]
