ஸ்ரீலங்கன் விமான சேவை சீனர்களுக்காக நடத்தப்பட்டு வருகிறது என மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் சட்ட சபை உறுப்பினர் குற்றம்சாட்டியுள்ளார். வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களை சொந்த நாட்டிற்கு அழைத்து வராத ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம், வெளிநாட்டில் சிக்கியிருக்கும் சீனர்களை விமான சேவை மூலம் மீட்டு அவர்களது நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் சீனர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது எனவும் மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் சட்டசபை உறுப்பினர் வசந்த சமரசிங்க […]
