Categories
அரசியல்

மக்களை முட்டாளாக்கும் பாஜக…. “இலங்கையில் நடந்தது இங்கும் நடக்கும்”…. ஜோதிமணி….!!!!

இலங்கையில் நடந்தது போல் இங்கும் நடக்கும் என்று ஜோதிமணி எம்பி தெரிவித்துள்ளார். மக்களை முட்டாளாக்கும் செயலை பாஜக செய்து வருகிறது. அப்படி செய்தால் இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் நிலை கூடிய விரைவில் இந்தியாவிலும் நடக்கும் என்று அவர் தெரிவித்தார். இலங்கை நிலவரம் தினசரி கலவரமாக மாறி வருகிறது. அங்கு மக்கள் அரசுக்கும் ஆட்சியாளருக்கும் எதிராக போராட்டத்தில் இறங்கியுள்ளனர். மேலும் அதிபர் கோத்தபய ராஜபக்சேவை பதவி விலக கோரி போராட்டங்கள் நடந்து வருகின்றது. இந்நிலையில் இந்தியாவிலும் இலங்கை போன்ற […]

Categories

Tech |