Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரிய அடையாள அட்டை கேட்டு மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்”….!!!!

தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரிய அடையாள அட்டை கேட்டு மக்கள் மறியலில் ஈடுபட்டார்கள். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள செம்பட்டி அருகே இருக்கும் பாளையங்கோட்டை ஊராட்சியில் வீட்டு வரி செலுத்தினால் தான் கிராம மக்களுக்கு தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரிய அனுமதி வழங்கப்படும் என ஊராட்சி நிர்வாகம் அறிவித்ததால் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் அடையாள அட்டையை கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தின் […]

Categories

Tech |