இனியும் ஊரடங்கு தேவைதானா என மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தமிழக அரசிற்கு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸால் நாடெங்கும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் மிகுந்த அளவு பொருளாதார இழப்பை நாடு சந்தித்திருக்கிறது. மேலும் பொது போக்குவரத்து முடக்கப்பட்டு பணிகளுக்கு செல்ல முடியாமல் பலர் வீட்டில் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பல கட்சித் தலைவர்கள் தொண்டர்கள் இந்த ஊரடங்கு நீக்கம் செய்ய வேண்டும் […]
