செல்போன் கோபுரம் அமைக்க தடை விதிக்க வேண்டும் என காசிகுட்டை கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்கள். வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மனுக்களை கொடுத்தார்கள். அந்த வகையில் காட்பாடி அருகே இருக்கும் காசிகுட்டை கிராம மக்கள் மனு ஒன்றை அளித்தார்கள். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, எங்கள் ஊரில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றது. சென்ற சில […]
