அமெரிக்க நாட்டின் வாஷிங்டன் நகரில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு கருத்தடை சட்டத்தை எதிர்த்து பேரணி நடத்தியுள்ளனர். அமெரிக்க நாட்டில் கடந்த 1973 ஆம் வருடத்தில் உச்ச நீதிமன்றம் கருக்கலைப்பு பெண்களின் தனிப்பட்ட உரிமை, என்று தீர்ப்பளித்தது. இதேபோன்று கடந்த 1992 ஆம் வருடத்தில் இதே வழக்கில் ஒரு பெண் 22-லிருந்து 24 வாரங்களில் கர்ப்பத்தை கலைத்துக்கொள்ள சட்டபூர்வமாக அனுமதி உண்டு என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்நிலையில் 15 வாரங்கள் ஆனப்பின் கருவை கலைக்க தடை விதித்து மிசிசிப்பி மாகாணம் […]
