Categories
தேசிய செய்திகள்

மக்கள் பிரச்சனை எத்தனையோ உள்ளது… அதற்கு சட்டசபையில் தீர்வு காண வேண்டும்… வெங்கையா நாயுடு பேட்டி…!!!

காவேரி, மேகதாது அணை உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகள் எத்தனையோ உள்ளது. அதை குறித்து நாம் சட்டசபையில் பேச வேண்டும். அதற்கு தீர்வு காண வேண்டும் என்று வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். வெங்காய நாயுடு பெங்களூருவில் உள்ள கவர்னர் மாளிகையில் நேற்று செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: “நாம் எப்பொழுதும் தாய் மொழிக்கு முன்னுரிமை தர வேண்டும். பாராளுமன்ற கூட்டத்தில் தாய்மொழியில் தான் பேச வேண்டும். மத்திய அரசு தற்போது இன்ஜினியரிங் கல்லூரிகளிலும் தாய்மொழி வழிக் […]

Categories

Tech |